ETV Bharat / bharat

டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு விவரங்கள் வெளியீட்டில் தாமதம்; காரணத்தைக் கூறிய தேர்தல் அலுவலர்

author img

By

Published : Feb 10, 2020, 11:52 PM IST

டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு விழுக்காடு குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தேர்தல் அலுவலர் ரன்பீர் சிங் வெளிப்படையாக பேசியுள்ளார்.

டெல்லி தேர்தல்
டெல்லி தேர்தல்

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் பிப்ரவரி 9ஆம் தேதி மாலையே அறிவிக்கப்பட்டது. முன்னதாக தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வாக்குப்பதிவு நடைபெற்று பல மணி நேரங்கள் ஆன பிறகும் அதுகுறித்த விவரங்கள் வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தியது அதிர்ச்சியளிக்கிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் டெல்லி தேர்தல் அலுவலர் ரன்பீர் சிங் நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், வாக்கு விழுக்காடு குறித்த விவரங்கள் தயார் செய்வதில் தேர்தல் அலுவலர்கள் மும்முரமாக இருந்தனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றதால்தான் வாக்கு விழுக்காடு குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளன.

இதையும் படிங்க: 'இது தொடர்ந்தால், முதலீடு வராது' எச்சரிக்கும் ப.சிதம்பரம்

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் பிப்ரவரி 9ஆம் தேதி மாலையே அறிவிக்கப்பட்டது. முன்னதாக தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வாக்குப்பதிவு நடைபெற்று பல மணி நேரங்கள் ஆன பிறகும் அதுகுறித்த விவரங்கள் வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தியது அதிர்ச்சியளிக்கிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் டெல்லி தேர்தல் அலுவலர் ரன்பீர் சிங் நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், வாக்கு விழுக்காடு குறித்த விவரங்கள் தயார் செய்வதில் தேர்தல் அலுவலர்கள் மும்முரமாக இருந்தனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றதால்தான் வாக்கு விழுக்காடு குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளன.

இதையும் படிங்க: 'இது தொடர்ந்தால், முதலீடு வராது' எச்சரிக்கும் ப.சிதம்பரம்

Intro:वोट प्रतिशत आने में नहीं हुई देरी, बाबरपुर में ईवीएम के आरोप पर कहा उसमें नहीं हुई वोटिंग

नई दिल्ली: राजधानी दिल्ली में वोटिंग की प्रक्रिया पूरी हो चुकी है लेकिन आम आदमी पार्टी ने इलेक्शन कमिशन पर ही सवाल खड़े कर दिए. राज्यसभा सांसद संजय सिंह ने इलेक्शन कमीशन पर आरोप लगाए कि वोटिंग प्रतिशत दे रही है. रविवार को इलेक्शन कमिशन ने वोटिंग प्रतिशत के आंकड़े जारी कर दिए. इस बाबत ईटीवी भारत ने मुख्य निर्वाचन अधिकारी डॉ रणबीर सिंह से विशेष बातचीत की.


Body:संजय सिंह के आरोप पर बोले मुख्य निर्वाचन अधिकारी
आपको बता दें राज्यसभा सांसद संजय सिंह ने पार्टी ऑफिस में प्रेस कॉन्फ्रेंस की थी, जहां पर उन्होंने कहां इलेक्शन कमिशन आखिर वोटिंग प्रतिशत बताने में देरी क्यों कर रहा है. इस बाबत मुख्य निर्वाचन अधिकारी रणबीर सिंह ने कहा कि यह एक प्रक्रिया है और तकनीकी रूप से इसे पूरा कर रहे थे.उन्होंने कहा कि यह आरोप आधारहीन हैं. और इलेक्शन कमिशन को वोट प्रतिशत बताने में इसलिए देरी हुई क्योंकि कई पोलिंग स्टेशन पर देर रात तक देरी हुई .उन्होंने बताया कि इसके बाद सभी अधिकारी एक के बाद एक जानकारी साझा करते हैं, जिसमें समय लगता है.


खुले में ईवीएम देखे जाने पर दिया जवाब
अहम बात यह है कि राज्य सभा सांसद संजय सिंह ने यह भी आरोप लगाए कि बाबरपुर विधानसभा क्षेत्र में एक अधिकारी खुले में ईवीएम लेकर जा रहा है. इस पर उन्होंने एक वीडियो भी जारी की थी. इस पर मुख्य निर्वाचन अधिकारी ने कहा कि इस पूरे मामले की जानकारी मिली थी और इस पर उन्होंने कहा कि मामले की जांच की गई. उन्होंने बताया कि जो अधिकारी ईवीएम को हाथ में लेकर जा रहा है. उसकी जब जांच की गई तो पता चला कि गाड़ी से उतरने के बाद काउंटिंग सेंटर दूरी थी.इसलिए वह पैदल ईवीएम को लेकर जा रहा था. गौर करने वाली बा यह बात भी है जिस ईवीएम को लेकर चर्चा गरम है उज़ ईवीएम में वोट ही नहीं डाले गए हैं.वह ईवीएम एक्स्ट्रा थी. इस बात की जानकारी विधानसभा के सभी प्रत्याशियों को भी दे दी गई थी और उनके निगरानी में ही यह जांच कराई गई है.


Conclusion:फिलहाल मुख्य निर्वाचन अधिकारी डॉक्टर रणवीर सिंह ने आम आदमी पार्टी के राज्य सभा सांसद संजय सिंह के सभी सवालों का जवाब देते हुए सभी आरोपों को आधारहीन बताया है.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.