ETV Bharat / bharat

பயங்கரவாதிகளை அழைத்துச் சென்ற டிஎஸ்பி தவீந்தர் சிங்கிற்கு ஜாமின்!

author img

By

Published : Jun 20, 2020, 3:39 AM IST

டெல்லி: ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்ல முயன்ற காஷ்மீர் டிஎஸ்பி தவீந்தர் சிங்கிற்கு பிணை வழங்கப்பட்டது.

suspended-j-and-k-dsp-davinder-singh-gets-bail-in-terror-case
suspended-j-and-k-dsp-davinder-singh-gets-bail-in-terror-case

டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நவீத் பாபு, ஆசிப் ஆகியோரை டெல்லிக்கு அழைத்துச்செல்ல முயன்றபோது வழக்கறிஞர் இர்ஃபான் ஷஃபியும் டிஎஸ்பி தவீந்தர் சிங்கும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. டெல்லி சிறப்புக் காவல் துறை பிரிவினரால் டிஎஸ்பி தவீந்தர் சிங், வழக்கறிஞர் இர்ஃபான் ஆகியோரின் வழக்கு விசாரிக்கப்பட்டுவந்தது. இவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை 90 நாள்களாகியும் தாக்கல் செய்யப்படாததால் டெல்லி நீதிமன்றம் இருவருக்கும் பினை வழங்கியுள்ளது.

டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நவீத் பாபு, ஆசிப் ஆகியோரை டெல்லிக்கு அழைத்துச்செல்ல முயன்றபோது வழக்கறிஞர் இர்ஃபான் ஷஃபியும் டிஎஸ்பி தவீந்தர் சிங்கும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. டெல்லி சிறப்புக் காவல் துறை பிரிவினரால் டிஎஸ்பி தவீந்தர் சிங், வழக்கறிஞர் இர்ஃபான் ஆகியோரின் வழக்கு விசாரிக்கப்பட்டுவந்தது. இவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை 90 நாள்களாகியும் தாக்கல் செய்யப்படாததால் டெல்லி நீதிமன்றம் இருவருக்கும் பினை வழங்கியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.