ETV Bharat / bharat

சர்ச்சைகளுக்கு இடையே சீரடி சாய்பாபா கோயில் நடை இன்று திறப்பு

author img

By

Published : Jan 19, 2020, 2:27 PM IST

மும்பை: சீரடி சாய்பாபா பிறப்பிடம் குறித்து மகாராஷ்டிரா அரசு கிளப்பியுள்ள சர்ச்சையால் சீரடி கோயில் இன்று மட்டும் மூடப்படும் என அறிவித்திருந்த நிலையில், வழக்கம்போல நடைதிறந்து வழிபாடு நடைபெற்று வருகிறது.

shiradi
shiradi

மகாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான சாய்பாபாவை நினைவு கூரும் விதத்தில், அவர் பிறந்த இடமாகக் கருதப்படும் சீரடியில் இந்தக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்து இஸ்லாமியர்களின் ஒற்றுமையைக் கற்பித்த சாய்பாபாவுக்கு நாடெங்கிலும் பக்தர்கள் பலர் உள்ள நிலையில், சீரடி இந்தியாவின் முக்கிய ஆன்மிகத் தலமாக விளங்குகிறது.

அண்மையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே சாய்பாபா பிறப்பிடம் குறித்து கூறியுள்ள கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சாய்பாபா பிறந்த இடம் சீரடி என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும், அவர் பிறந்தது மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி என்ற பகுதியாக இருக்கவே வாயப்புகள் அதிகம் எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

பர்பானி பகுதியின் மேம்பாட்டுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடும் மகாராஷ்டிர அரசு செய்துள்ளது. நீண்ட காலமாக சீரடியில் சாய்பாபாவை வணங்கிவரும் பக்தர்களுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சரின் இந்நடவடிக்கை கடும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.

சீரடி சாய்பாபா கோயிலில் பக்தர்கள்

இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று ஒரு நாள் சீரடி ஆலயம் மூடப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், வழக்கம்போல் இன்று ஆலயம் திறக்கப்பட்டு தரிசனம் நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆலயத்தின் தலைமைச் செயல் அலுவலர் தீபக் மதுகார், ஆலயம் மூடப்படும் என ஊடகத்தில் வெளியான செய்தி உண்மையல்ல எனவும், ஆலயம் வழக்கம்போல இன்றும் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'வந்தே மாதரத்தை ஏற்காதவர்களுக்கு நாட்டில் வாழ உரிமையில்லை'

மகாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான சாய்பாபாவை நினைவு கூரும் விதத்தில், அவர் பிறந்த இடமாகக் கருதப்படும் சீரடியில் இந்தக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்து இஸ்லாமியர்களின் ஒற்றுமையைக் கற்பித்த சாய்பாபாவுக்கு நாடெங்கிலும் பக்தர்கள் பலர் உள்ள நிலையில், சீரடி இந்தியாவின் முக்கிய ஆன்மிகத் தலமாக விளங்குகிறது.

அண்மையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே சாய்பாபா பிறப்பிடம் குறித்து கூறியுள்ள கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சாய்பாபா பிறந்த இடம் சீரடி என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும், அவர் பிறந்தது மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி என்ற பகுதியாக இருக்கவே வாயப்புகள் அதிகம் எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

பர்பானி பகுதியின் மேம்பாட்டுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடும் மகாராஷ்டிர அரசு செய்துள்ளது. நீண்ட காலமாக சீரடியில் சாய்பாபாவை வணங்கிவரும் பக்தர்களுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சரின் இந்நடவடிக்கை கடும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.

சீரடி சாய்பாபா கோயிலில் பக்தர்கள்

இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று ஒரு நாள் சீரடி ஆலயம் மூடப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், வழக்கம்போல் இன்று ஆலயம் திறக்கப்பட்டு தரிசனம் நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆலயத்தின் தலைமைச் செயல் அலுவலர் தீபக் மதுகார், ஆலயம் மூடப்படும் என ஊடகத்தில் வெளியான செய்தி உண்மையல்ல எனவும், ஆலயம் வழக்கம்போல இன்றும் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'வந்தே மாதரத்தை ஏற்காதவர்களுக்கு நாட்டில் வாழ உரிமையில்லை'

Intro:



Shirdi_Ravindra Mahale


ANCHOR_ साईबाबांची जन्मभुमी पाथरी नसल्याच्या भुमिकेवर शिर्डी करांच ठाम मत आहे. मुख्यमंत्री उध्दव ठाकरे यांनी पाथरीचा साईचा जन्मस्थळ असा केलाला उल्लेख मागे घ्यावा तसेच साईंना कोणत्याही जाती धर्मात बांधु नये अशी मागणी घेवुन...शिर्डीकरांनी आज रात्री पासुन शिर्डी बेमुदत बंद पुकारलाय आज झालेल्या ग्रामसभेतील पंचक्रोषीतल्या ग्रामस्थांनीही उपस्थीत राहत पंचक्रोषीतील गावे बंद ठेवणार असल्याच सांगीतल....

VO_ साईबाबांच्या जन्मभुमिच्या उल्लेखा विरोघात शिर्डी ग्रामस्थांनी चिड व्यक्त करत उद्या पासुन शिर्डी बेमुदत बंदची हाक दिली असुन त्या साठी आज द्वारकामाई समोर ग्रामसभा घेण्यात आली या वेळी शिर्डीसह पंचक्रोषीतील ग्रामस्थसह शिर्डीचे आमदार राधाक्रूष्ण विखे पाटील हे ही उपस्थीत होते ग्रामसभेत साई संस्थानचे पुजारी बाळक्रूष्ण जोशी यांनी साईचरीत्रातील गोष्टींचा नोंदीची माहीती दिली त्याच बरोबरीने साईबाबांच्या समकालीन भक्तांनी ही त्यांच्या पुर्वजांन कडे साईबाबांनी जन्मस्थळाचा उल्लेख केला नसल्याने पाथरीकरांचा दावा खोटा असल्याच ठाम मत मांडत राधाक्रुष्ण विखे पाटलांनीही जन्म स्थळाचा वाद काही प्रवूत्ती वाद उपस्थीत करतायेत अस सांगत पाथरीच साई मंदीर अनेक मंदीरा पैकीच एक मंदीर आहे....शिर्डी करांची कोना विरुध्द नाही की कोना व्यक्ती विरोधात नाहीये अस सांगत काही लोक शिर्डीच अर्थकारण या वर अवलंबुन असल्याचे बेछुट आरोप करतायेत त्याचा निशेध करत मुख्यमंत्र्यांनी शासनाची अधिक्रूत भुमिका जाहीर करण्याची मागणी करत
त्या नंतर कोनाला काय कोनाचे दरवाजे ठोठवायचे ठोठवुद्यात अस म्हटलय....


VO_ राहाता शहरही बंद ठेवण्यात एकरुखे आणि सावळीविहीर, निघोज, नपावाडी,केलवड,
ही गावेही बंद रहाणार येणार नांदुर्खी ,अस्तगाव ,रुई या गावचांही शिर्डी बंदला पाठींबा आहे पाथरीकर 29 पुरावे असल्याता दावा करतायेत त्यांनी शिर्डीला याव त्यांच्या विरोधात आम्ही 30 पुरावे देतो अस अवाहन केलय आज रात्री बारा पासुन शिर्डी बेमुदत बंदला सुरुवात होणार असुन उद्या सकाळी दहा वाजता शिर्डीतुन सदभावना रँली काढण्यात येणार आहे आज झालेल्या ग्रामसभेच शिर्डीकरांनी चार ठराव समंत केलेत चार ठराव संमत
पाथरीला निधी देण्यास विरोध नाही केवळ जन्मभुमी उल्लेख करण्यास विरोध इतर आठ जन्मस्ळाच्या दाव्यात तथ्य नाही मुख्यमंत्र्यांनी पाथरी हा जन्मस्ळा बाबत केलेले वक्तव्य मागे घ्यावे जो पर्यत मागे घेत नाही तो पर्यंत शिर्डी बेमुदत बंद राहणार...भाविक देव आहेत त्यांना त्रास होणार नाही याची काळजी घेणार शिर्डीकर....Body:mh_ahm_shirdi_shirdi band_19_visuals_bite_mh10010Conclusion:mh_ahm_shirdi_shirdi band_19_visuals_bite_mh10010
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.