ETV Bharat / bharat

சிவசேனா மன்னிப்பு கேட்டால் கூட்டணி தொடருமா? ஈடிவி பாரத்திற்கு பாஜக பதில்

author img

By

Published : Nov 13, 2019, 12:54 PM IST

டெல்லி: சிவசேனா மன்னிப்பு கேட்டால், மீண்டும் கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படுமா.? என்று ஈடிவி பாரத் ஆங்கில செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி பதிலளித்தார்.

Sena stands exposed, arrogance shattered: BJP's Rajiv Pratap Rudy

ஈடிவி பாரத் ஆங்கில இணைய தொலைக்காட்சிக்கு பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நியாயம்தானா?

பதில்: மகாராஷ்டிராவில் அவர்களின் (சிவசேனா) ஆணவம் சிதைந்துவிட்டது. அனைவரும் அவர்களை பார்த்து சிரிக்கின்றனர். தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அவசியமானது. நிலைமை மாநிலத்துக்கு சாதகமாக திரும்பும் சமயத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு நீக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.

கேள்வி: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரின் குடியரசுத் தலைவர் ஆட்சி பரிந்துரைக்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் அளித்துள்ளதே?

பதில்: அவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். அவர்களை யாரும் தடுக்க முடியாது. கடந்த 18 நாட்களாக ஒரு அரசை அமைக்க நாங்கள் முயற்சித்தோம். அங்கு பாஜகதானே மிகப்பெரிய கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிவசேனாவுடன் எங்கள் கூட்டணி இயல்பானது (இயற்கையானது). ஆனால் அவர்கள் நடந்து கொண்ட விதம், கையை முறுக்கும் தன்மை ஆகியவற்றை அவர்கள் விடவேண்டும். மக்களின் உத்தரவை (பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி) அவர்கள் மதிக்க வேண்டும். இதனை நான் அவர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

கேள்வி: பாஜகவை தனித்து விட்டுவிட்டு, ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரசை சிவசேனா அணுகுகிறதே?

பதில்: அந்த வாய்ப்பை (முதலமைச்சர் பதவி) பெற சிவசேனா குதித்துள்ளது. அதற்காக அவர்கள் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசை வெறித்தனமாக அணுகுகின்றனர். இது ஒரு அசாதாரமான நிலை. அந்த இரு கட்சிகளும் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) அவர்களின் (சிவசேனா) இயற்கை கூட்டாளிகள் அல்ல. ஆனால் நாங்கள் அப்படியல்ல.!

கேள்வி: சிவசேனா மன்னிப்பு கேட்டால் மீண்டும் கூட்டணி உருவாக்கப்படுமா?

பதில்: அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி பேட்டி

இதையும் படிங்க : சோனியாவுக்கு எதிர்ப்பு, பிரதீபா பாட்டிலுக்கு ஆதரவு! - மராத்திய புலிகளின் அரசியல்...!

ஈடிவி பாரத் ஆங்கில இணைய தொலைக்காட்சிக்கு பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நியாயம்தானா?

பதில்: மகாராஷ்டிராவில் அவர்களின் (சிவசேனா) ஆணவம் சிதைந்துவிட்டது. அனைவரும் அவர்களை பார்த்து சிரிக்கின்றனர். தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அவசியமானது. நிலைமை மாநிலத்துக்கு சாதகமாக திரும்பும் சமயத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு நீக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.

கேள்வி: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரின் குடியரசுத் தலைவர் ஆட்சி பரிந்துரைக்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் அளித்துள்ளதே?

பதில்: அவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். அவர்களை யாரும் தடுக்க முடியாது. கடந்த 18 நாட்களாக ஒரு அரசை அமைக்க நாங்கள் முயற்சித்தோம். அங்கு பாஜகதானே மிகப்பெரிய கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிவசேனாவுடன் எங்கள் கூட்டணி இயல்பானது (இயற்கையானது). ஆனால் அவர்கள் நடந்து கொண்ட விதம், கையை முறுக்கும் தன்மை ஆகியவற்றை அவர்கள் விடவேண்டும். மக்களின் உத்தரவை (பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி) அவர்கள் மதிக்க வேண்டும். இதனை நான் அவர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

கேள்வி: பாஜகவை தனித்து விட்டுவிட்டு, ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரசை சிவசேனா அணுகுகிறதே?

பதில்: அந்த வாய்ப்பை (முதலமைச்சர் பதவி) பெற சிவசேனா குதித்துள்ளது. அதற்காக அவர்கள் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசை வெறித்தனமாக அணுகுகின்றனர். இது ஒரு அசாதாரமான நிலை. அந்த இரு கட்சிகளும் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) அவர்களின் (சிவசேனா) இயற்கை கூட்டாளிகள் அல்ல. ஆனால் நாங்கள் அப்படியல்ல.!

கேள்வி: சிவசேனா மன்னிப்பு கேட்டால் மீண்டும் கூட்டணி உருவாக்கப்படுமா?

பதில்: அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி பேட்டி

இதையும் படிங்க : சோனியாவுக்கு எதிர்ப்பு, பிரதீபா பாட்டிலுக்கு ஆதரவு! - மராத்திய புலிகளின் அரசியல்...!

Intro: बीजेपी के राष्ट्रीय प्रवक्ता राजीव प्रताप रूडी ने कहा है इस मामले में पूरी तरह शिवसेना सतह पर आ गई है भाजपा सिंगल लार्जेस्ट पार्टी होने के बावजूद भी उन्होंने राज्यपाल से सीधे तौर पर कह दिया था कि वह जोड़-तोड़ की सरकार नहीं बनाना चाहती और वह सरकार नहीं बना सकती लेकिन बावजूद शिवसेना ने बेमेल समीकरण बनाने की कोशिश की और इसमें कहीं ना कहीं जनता ने उनकी राजनीति को देखा शिवसेना हमेशा से भाजपा की नेचुरल अलायंस थी बावजूद सिर्फ स्वार्थ सिद्धि में शिवसेना ने जनता के हित का ध्यान में नहीं रखा


Body:भाजपा के राष्ट्रीय प्रवक्ता राजीव प्रताप रूडी ने कहा कि भाजपा ने सिर्फ मुख्यमंत्री की कुर्सी के लिए यहां तक कि अपने सिद्धांतों से विरुद्ध जाकर पहले कांग्रेस से बात की एनसीपी से बात की और कहीं ना कहीं एक ऐसे सिद्धांतों के समीकरण बिठाने की कोशिश की अंततः उन्हें एनसीपी और कांग्रेस दोनों ने ही जवाब दे दिया जहां तक राज्यपाल के रोल की बात है राज्यपाल ने अपनी भूमिका बखूबी निभाई है उन्होंने सभी पार्टियों को एक-एक कर बुलाया और जहां तक एनसीपी का सवाल है शिवसेना ने देखा होगा कि जब बड़ी पार्टियां जिन्हें ज्यादा मत प्राप्त थे वह नहीं बना पाई और उन्होंने मना कर दिया तो फिर एनसीपी को तो काफी कम वोट मिले थे और उन्हें बुलाकर अगर रद्द किया गया अपार्टमेंट में कोई बड़ी बात नहीं है और राज्यपाल ने महाराष्ट्र की जनता को हित में ध्यान रखते हुए राष्ट्रपति शासन के रिकमेंडेशन किए


Conclusion:ईटीवी से खास बातचीत में राजीव प्रताप रूडी ने कहा कि जहां तक राज्यपाल की भूमिका पर सवाल उठाए जा रहे हैं या शिवसेना के कोर्ट में जाने का सवाल है तो जाहिर तौर पर शिवसेना कोर्ट में जा सकती है वह होता उसके पास ही अधिकार है लेकिन जहां तक राज्यपाल की भूमिका है राज्यपाल ने सभी पार्टी के नेताओं को एक-एक कर बुलाया था जिन्हें उन्हें लगा कि वह सरकार बना सकती है जब उन लोगों ने मना कर दिया उन्होंने शिवसेना को भी बुलाया था तभी राज्यपाल ने राष्ट्रपति शासन की अनुशंसा की है
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.