ETV Bharat / bharat

தற்செயலான எடை அதிகரிப்பு என்றால் என்ன? - ஃபிரெஞ்சு ஃபிரைஸ் உண்டால் எடை அதிகரிப்பு

ஊரடங்கு காலத்தில் அதிக அளவு உணவு உட்கொள்வதாலும், மன அழுத்தம் காரணமாகவும் எடை அதிகரிக்கிறது. இந்தக் கட்டுரை தேவையற்ற எடை அதிகரிப்பை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் எடை அதிகரிப்பதை நிறுத்த, நாம் என்ன சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கிறது.

Reasons for unintentional weight gain
Reasons for unintentional weight gain
author img

By

Published : Jun 24, 2020, 8:57 PM IST

கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக, அனைவரும் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பலருக்கு மன அழுத்தத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் என்ன செய்வது என்று தெரியாமல் பல பேர் தினசரி வித விதமான உணவுகளை சமைத்து சாப்பிடுகின்றனர்.

இதன் எதிரொலி எடை அதிகரிப்பு. நீங்கள் உண்ணும் உணவு அல்லது திரவங்களின் நுகர்வு அதிகரிக்காவிட்டாலும் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. இதுவே தற்காலிக எடை அதிகரிப்பு எனப்படுகிறது. இது அவ்வப்போது, ​​தொடர்ச்சியாக அல்லது விரைவாக நடக்கிறது.

தேவையற்ற உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் இந்த எடை அதிகரிப்பை நாம் தடுக்கலாம். தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல்கள் இங்கே,

1 .சர்க்கரை சோடா: சர்க்கரை சோடாவை உட்கொள்ளும் நபர்களுக்கு எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் உடல் பருமன் ஆனது, நீரிழிவு நோய், இதய நோய்கள் போன்ற பல நோய்களுடன் தொடர்புடையது. சர்க்கரையுடன் கூடிய சோடாக்கள் உடலுக்கு எந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்காது.

2.பீட்சா: பீட்சாக்கள் ஆரோக்கியமானவை அல்ல. சில வகை சுத்திகரிக்கப்பட்ட மாவுகளால் ஆனவை. சீஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியுடன் செய்யப்படும் இந்த பீட்சாக்களை அதிக அளவில் சாப்பிட்டால், உடல் பருமன், இதய நோய்கள் மற்றும் சில வகை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

3 .டோனட்ஸ்: டோனட்ஸ் அதிக அளவு கலோரிகள், சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதில் சாக்லேட் சாஸ் மற்றும் பிற இனிப்பு பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவை அனைத்திலும் அதிக அளவு கொழுப்பு உள்ளது. எனவே, நீங்கள் அவற்றை சாப்பிடத் தேர்வு செய்தாலும் சிறிது அளவு சாப்பிடுங்கள்.

4. சிப்ஸ்: இவற்றில் கூடுதல் கொழுப்புகள் மற்றும் அதிக அளவு உப்பு உள்ளது. மேலும், சிலர் அதனுடன் அதிக அளவு சர்க்கரை சேர்க்கிறார்கள், இது அவர்களுக்கு ஆரோக்கியமற்றது.

இதையும் படிங்க: வியன்னாவில் அமெரிக்கா-ரஷ்யா அணு ஆயுத பேச்சுவார்த்தை

கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக, அனைவரும் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பலருக்கு மன அழுத்தத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் என்ன செய்வது என்று தெரியாமல் பல பேர் தினசரி வித விதமான உணவுகளை சமைத்து சாப்பிடுகின்றனர்.

இதன் எதிரொலி எடை அதிகரிப்பு. நீங்கள் உண்ணும் உணவு அல்லது திரவங்களின் நுகர்வு அதிகரிக்காவிட்டாலும் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. இதுவே தற்காலிக எடை அதிகரிப்பு எனப்படுகிறது. இது அவ்வப்போது, ​​தொடர்ச்சியாக அல்லது விரைவாக நடக்கிறது.

தேவையற்ற உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் இந்த எடை அதிகரிப்பை நாம் தடுக்கலாம். தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல்கள் இங்கே,

1 .சர்க்கரை சோடா: சர்க்கரை சோடாவை உட்கொள்ளும் நபர்களுக்கு எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் உடல் பருமன் ஆனது, நீரிழிவு நோய், இதய நோய்கள் போன்ற பல நோய்களுடன் தொடர்புடையது. சர்க்கரையுடன் கூடிய சோடாக்கள் உடலுக்கு எந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்காது.

2.பீட்சா: பீட்சாக்கள் ஆரோக்கியமானவை அல்ல. சில வகை சுத்திகரிக்கப்பட்ட மாவுகளால் ஆனவை. சீஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியுடன் செய்யப்படும் இந்த பீட்சாக்களை அதிக அளவில் சாப்பிட்டால், உடல் பருமன், இதய நோய்கள் மற்றும் சில வகை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

3 .டோனட்ஸ்: டோனட்ஸ் அதிக அளவு கலோரிகள், சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதில் சாக்லேட் சாஸ் மற்றும் பிற இனிப்பு பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவை அனைத்திலும் அதிக அளவு கொழுப்பு உள்ளது. எனவே, நீங்கள் அவற்றை சாப்பிடத் தேர்வு செய்தாலும் சிறிது அளவு சாப்பிடுங்கள்.

4. சிப்ஸ்: இவற்றில் கூடுதல் கொழுப்புகள் மற்றும் அதிக அளவு உப்பு உள்ளது. மேலும், சிலர் அதனுடன் அதிக அளவு சர்க்கரை சேர்க்கிறார்கள், இது அவர்களுக்கு ஆரோக்கியமற்றது.

இதையும் படிங்க: வியன்னாவில் அமெரிக்கா-ரஷ்யா அணு ஆயுத பேச்சுவார்த்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.