ETV Bharat / bharat

ராஜஸ்தானில் கட்டட விபத்து - 3 பேர் பலி

author img

By

Published : May 14, 2019, 9:22 AM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டத்தின் மேல்கூரை இடிந்து விழந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ராஜஸ்தானில் கட்டட விபத்தில் 3 பலி 1 படுகாயம்


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் மேற்கூரை, நேற்று இரவு 11 மணியளிவில் இடிந்து விழுந்துள்ளது. அப்போது அந்த விபத்தில் சிக்கிய மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வழக்குப்

பதிந்த

காவல்

துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் மேற்கூரை, நேற்று இரவு 11 மணியளிவில் இடிந்து விழுந்துள்ளது. அப்போது அந்த விபத்தில் சிக்கிய மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வழக்குப்

பதிந்த

காவல்

துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:Body:

rajasthan accident


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.