ETV Bharat / bharat

உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம்! - 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணி புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

puducherry-government-employees-work-boycotting-protest
puducherry-government-employees-work-boycotting-protest
author img

By

Published : Jul 27, 2020, 7:00 PM IST

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தங்களுக்கான ஊதியத்தினை அரசே நேரடியாக ஊழியர்களுக்கான கணக்கில் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், நகராட்சி அலுவலகம் வாயில் முன்பு ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பும் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தங்களுக்கான ஊதியத்தினை அரசே நேரடியாக ஊழியர்களுக்கான கணக்கில் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், நகராட்சி அலுவலகம் வாயில் முன்பு ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பும் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.