ETV Bharat / bharat

4 நாய்க்குட்டிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற ஓட்டுநர் -  விலங்குகள் காப்பகப் புகாரில் கைது!

author img

By

Published : Nov 19, 2019, 10:49 AM IST

புபனேஸ்வர்: சாலையிலிருந்த நான்கு நாய்க்குட்டிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஓலா ஓட்டுநரை ஒடிசா மாநில காவல் துறை கைது செய்துள்ளது.

நான்கு நாய்க்குட்டிகள் பரிதாபமாக உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் ஆனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹு சரண் கிரி. இவர் ஓலா கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷைலஸ்ரீ விஹார் பகுதியில் சாலையில் அதிவேகமாக காரில் சென்றுள்ளார்.

அப்போது, சாலையிலிருந்த நான்கு நாய்க் குட்டிகள் மீது இரக்கமின்றி காரை ஏற்றியுள்ளார். இதைப் பார்த்த காவலர் அவரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேகமாகச் சென்றுள்ளார்.

நான்கு நாய்க்குட்டிகள் பரிதாபமாக உயிரிழப்பு
இதனையடுத்து விலங்குகள் நலக் காப்பகம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஓலா ஓட்டுநரைக் கைது செய்தனர்.
அவர் மீது, விலங்குகள் மீதான கொடுமைத் தடுப்பு சட்டத்தின் ஐபிசி r/ w 11இன் 279, 429 மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் 184ஆவது பிரிவின் படியும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சபரிமலை யாத்திரையாக 500 கி.மீ. நடந்த நாய்!

ஒடிசா மாநிலம் ஆனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹு சரண் கிரி. இவர் ஓலா கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷைலஸ்ரீ விஹார் பகுதியில் சாலையில் அதிவேகமாக காரில் சென்றுள்ளார்.

அப்போது, சாலையிலிருந்த நான்கு நாய்க் குட்டிகள் மீது இரக்கமின்றி காரை ஏற்றியுள்ளார். இதைப் பார்த்த காவலர் அவரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேகமாகச் சென்றுள்ளார்.

நான்கு நாய்க்குட்டிகள் பரிதாபமாக உயிரிழப்பு
இதனையடுத்து விலங்குகள் நலக் காப்பகம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஓலா ஓட்டுநரைக் கைது செய்தனர்.
அவர் மீது, விலங்குகள் மீதான கொடுமைத் தடுப்பு சட்டத்தின் ஐபிசி r/ w 11இன் 279, 429 மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் 184ஆவது பிரிவின் படியும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சபரிமலை யாத்திரையாக 500 கி.மீ. நடந்த நாய்!

Intro:କୁକୁର ଛୁଆ ଉପରେ ଗାଢି ଚଢାଇ ଓଲା ଡ୍ରାଇଭର ଗିରଫBody:

ସାବଧାନ ଗାଡି ଚଲାଇବା ବେଳେ ଦିଅନ୍ତୁ ଧ୍ଯାନ।ଗାଡି ଧକ୍କାରେ କୁକୁର ବା ନିରିହ ପଶୁଙ୍କୁ ଧକ୍କାଦେଲେ ଗିରଫ ହୋଇପାରନ୍ତି।କାରଣ ଏପରି ଏକ ଘଟଣା ଆସିଛି ରାଜଧାନୀରେ।ମହଙ୍ଗା ପଡିଛି ଦୃତ ବେଗରେ ଗାଡିଚାଳନା କରି କୁକୁର ଛୁଆକୁ ଧକ୍କାଦେବା ।କୁକୁର ଛୁଆକୁ ଗାଡି ଧକ୍କା ଦେଇ ଗିରଫ ହେଲେ ଓଲା ଚାଳକ।ଚନ୍ଦ୍ରଶେଖରପୁର ଥାନା ଅଂଚଳରେ ଓଲା ଚାଳକ କାହ୍ନୁ ଚରଣ ଗିରିକୁ ଗିରଫ କରିଛି କମିସନରେଟ ପୋଲିସ।ନିରିହ ଜନ୍ତୁଙ୍କ ଜିବନ ନେବା,ଦୃତ ବେଗରେ ଗାଡି ଚାଳନା କରିବା ଆଦି ମାମଲାରେ ଆପିସିର ଧରା ୪୨୯,୨୭୯,୧୮୪ରେ ଗିରଫ କରି କୋର୍ଟ ଚାଲାଣ କକିଛି କମିସନରେଚ ପୋଲିସ।ତେବେ ସୁଚନା ମୁତାବକ ଚନ୍ଦ୍ରଶେଖରପୁର ହାଇଲାଣ୍ଡର ରେସିଡେନ୍ସି ସାମ୍ନାରେ ସକାଳ ୧୦ଟା ୪୫ ସମୟରେ ୪ଟି କୁକୁର ଛୁଆ ଉପରେ ଗାଡି(OD02AP7424) ଚଢାଇ ଦେଇଥିଲେ ସମ୍ପୃକ୍ତ ଗାଡି ଡ୍ରାଇଭର। ଏନେଇ ପାଖରେ ଥିବା ସିକୁରିଟି ଗାର୍ଡ ଓ ଲୋକ ଦେଖି ବା ପରେ ଏନେଇ ପିପୁଲ ଫର ଆନିମାଲକୁ ଖବର ଦେଇଥିଲେ। ପରେ ସେମାନେ ତଦନ୍ତ ପରେ ଏନେଇ ଥାନାରେ ଏତଲା ଦେଇଥିଲେ।ପରେ ଅଭିଯୋଗକୁ ଭିତି କରି କମିସନରେଚ ପୋଲିସ ସମ୍ପୃକ୍ତ ଡ୍ରାଇଭରକୁ ଗିରଫ ପରେ କୋର୍ଟ ଚାଲାଣ କରିଛି।


Conclusion:Ref
Chandrasekhar Pur PS Case No.451 dt.17.11.19 u/s.279/429 IPC/11 The protection of cruelty to animal act/184 MV Act
Accused driver
Kanhu Charan Giri
S/o.Abhiram Giri
Vill.Ananda Pur
PS Sakhigopal Puri
A/P.Ghatikia Saimandir
Khandagiri Bhubaneswar
OLA Cab Reg.No.OD 02 AP 7424
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.