ETV Bharat / bharat

'நிர்பயா வழக்கில் கைதிகளுக்கு நீதி மறுப்பு'- வழக்குறிஞர் ஆதங்கம்

author img

By

Published : Mar 20, 2020, 11:09 AM IST

டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்று அவர்களுக்கு சார்பாக வாதாடிய வழக்குறிஞர் ஆதங்கப்பட்டார்.

Miscarriage of justice  Nirbhaya case  Nirbhaya convicts  AP Singh  'நிர்பயா வழக்கில் கைதிகளுக்கு நீதி மறுப்பு'- வழக்குரைஞர் ஆதங்கம்  நிர்பயா குற்றவாளிகளின் வழக்குரைஞர் பேட்டி  நிர்பயா பாலியல் வழக்கு, வழக்குரைஞர் ஏபி சிங்  Miscarriage of justice in Nirbhaya case, claimsMiscarriage of justice  Nirbhaya case  Nirbhaya convicts  AP Singh  'நிர்பயா வழக்கில் கைதிகளுக்கு நீதி மறுப்பு'- வழக்குரைஞர் ஆதங்கம்  நிர்பயா குற்றவாளிகளின் வழக்குரைஞர் பேட்டி  நிர்பயா பாலியல் வழக்கு, வழக்குரைஞர் ஏபி சிங்  Miscarriage of justice in Nirbhaya case, claims advocate AP Singh  advocate AP Singh
Miscarriage of justice Nirbhaya case Nirbhaya convicts AP Singh 'நிர்பயா வழக்கில் கைதிகளுக்கு நீதி மறுப்பு'- வழக்குரைஞர் ஆதங்கம் நிர்பயா குற்றவாளிகளின் வழக்குரைஞர் பேட்டி நிர்பயா பாலியல் வழக்கு, வழக்குரைஞர் ஏபி சிங் Miscarriage of justice in Nirbhaya case, claims advocate AP Singh

நிர்பயா கொலை கைதிகள் சார்பாக வாதாடிய வழக்குறிஞர் ஏ.பி. சிங், “நிர்பயா வழக்கில் கைதிகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். இது குறித்து டெல்லியில் அவர் கூறுகையில், “நிர்பயா வழக்கில் குற்றவாளி எனக் கூறி, காலையில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு மாலையில் நிராகரிக்கப்படுகிறது.

டெல்லியில் எத்தனையோ வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அதனை தொடர்ச்சியாக கூற முடியும். ஆனால் நிர்பயா வழக்கின் மனுக்கள் மட்டும் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுகிறது.

இது குற்றவாளிகளுக்கு நீதி மறுக்கப்படுவதை குறிக்கிறது. டெல்லி முதலமைச்சர், மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் என அனைத்துத் தரப்பிலும் நிர்பயா குற்றவாளிகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க: 'எனக்கு நீதி வேண்டும்'- நீதிமன்றத்தில் மயங்கிய அக்ஷய் சிங் மனைவி!

நிர்பயா கொலை கைதிகள் சார்பாக வாதாடிய வழக்குறிஞர் ஏ.பி. சிங், “நிர்பயா வழக்கில் கைதிகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். இது குறித்து டெல்லியில் அவர் கூறுகையில், “நிர்பயா வழக்கில் குற்றவாளி எனக் கூறி, காலையில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு மாலையில் நிராகரிக்கப்படுகிறது.

டெல்லியில் எத்தனையோ வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அதனை தொடர்ச்சியாக கூற முடியும். ஆனால் நிர்பயா வழக்கின் மனுக்கள் மட்டும் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுகிறது.

இது குற்றவாளிகளுக்கு நீதி மறுக்கப்படுவதை குறிக்கிறது. டெல்லி முதலமைச்சர், மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் என அனைத்துத் தரப்பிலும் நிர்பயா குற்றவாளிகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க: 'எனக்கு நீதி வேண்டும்'- நீதிமன்றத்தில் மயங்கிய அக்ஷய் சிங் மனைவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.