ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் பெண் சடலம் மீட்பு: மூட நம்பிக்கைக்காக நிகழ்ந்த உயிர் பலியா?

author img

By

Published : Jan 16, 2020, 7:23 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மால் மாவட்டத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

Beheaded body Dead woman Bhilvadi Black magic Maharashtra மகாராஷ்டிரா மர்மமான முறையில் பெண் கொலை பிலவ்தி மர்மமான முறையில் பெண் கொலை யவத்மால் மர்மமான முறையில் பெண் கொலை Maharashtra mysteriously murdering woman bhilvadi Woman Mystery Murder
Maharashtra mysteriously murdering woman

மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டம் டிக்ராஸ் தெஹ்ஸில் அருகேயுள்ளது பிலவ்தி கிராமம். இந்தக் கிராமத்திலுள்ள கோயிலின் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இதைக் கண்ட கோயிலுக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோயிலைச் சுற்றி ரத்தக் கறைகளுடன் உடைந்த வளையல்கள், மயக்க ஊசிகள், உடைந்த பற்கள், துண்டிக்கப்பட்ட காது உள்ளிட்டவை இருந்தன.

மேலும், இறந்துபோன பெண்ணின் வலக்கையின் பச்சை குத்திய வடிவமைப்பு கத்தியால் கீறப்பட்டிருந்தது. ஆனால் காவல் துறையினர் எங்கு தேடியும் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண் சடலம்

இது கொலையா? இல்லை மூட பழக்கவழக்கங்களுக்காக நிகழ்ந்த உயிர் பலியா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

3 நாட்களில் 2 கொலை - அதிர வைக்கும் வேலூர் சம்பவங்கள்

மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டம் டிக்ராஸ் தெஹ்ஸில் அருகேயுள்ளது பிலவ்தி கிராமம். இந்தக் கிராமத்திலுள்ள கோயிலின் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இதைக் கண்ட கோயிலுக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோயிலைச் சுற்றி ரத்தக் கறைகளுடன் உடைந்த வளையல்கள், மயக்க ஊசிகள், உடைந்த பற்கள், துண்டிக்கப்பட்ட காது உள்ளிட்டவை இருந்தன.

மேலும், இறந்துபோன பெண்ணின் வலக்கையின் பச்சை குத்திய வடிவமைப்பு கத்தியால் கீறப்பட்டிருந்தது. ஆனால் காவல் துறையினர் எங்கு தேடியும் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண் சடலம்

இது கொலையா? இல்லை மூட பழக்கவழக்கங்களுக்காக நிகழ்ந்த உயிர் பலியா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

3 நாட்களில் 2 கொலை - அதிர வைக்கும் வேலூர் சம்பவங்கள்

Intro:Body:यवतमाळ : दिग्रस तालुक्यातील भिलवाडी पासून अंदाजे ४ किलोमीटर अंतरावर असलेल्या श्री.महादूबुवाचे ओट्यावर एका ३६ वर्षीय अनोळखी महिलेची निर्घृणपणे हत्या करून शीर गायब करून मृतदेह खोलदरीत फेकून दिल्याची थरारक घटना उघडकीस आली.
दिग्रस तालुक्यातील भिलवाडी पासून वडद मार्गे ४ किलोमीटर अंतरावर मृतदेह असल्याची माहिती पोलीस विभागाला मिळाली. पोलिसांनी घटनास्थळी पाहणी केली असता श्री.महादू बुवांच्या ओट्यावर रक्ताचे डाग, ३ दात, टाचपिन, कानातील डुल व तुटून पडलेल्या हिरव्या रंगाचा बांगडया व ओट्यामागील खोलदरीच्या भागात अनोळखी महिलेचे निर्वस्त्र अवस्थेत शीर नसलेले शरीराचे धड व उजव्या हातावर गोंदलेल्या ठिकाणावरील मास अज्ञात आरोपीने काढून पुरावा नष्ट केल्याचे बाब पोलिसांना घटनास्थळी निदर्शनास आले. त्यावरून पोलिसांनी श्वान पथकाच्या मदतीने हत्या झालेल्या अज्ञात महिलेच्या शिराची व इतर वस्तूची पाहणी घटना परिसरात करण्यात आली. परंतु अनोळखी हत्या झालेल्या महिलेचे शीर आढळले नसल्याने वैद्यकीय तपासणीसाठी शीर नसलेले महिलेचे धड दिग्रस ग्रामीण रुग्णालयात आणण्यात आले.
ही हत्या अनैतिक संबंधातून की अंधश्रद्धा बळी अशी उलट सुलट चर्चा परिसरात सुरू आहे. अनोळखी महिलेची हत्या अज्ञात आरोपीने करून धडापासून शीर वेगळे का केले व देवाच्या ओट्यावर का जिवाने मारले याबाबत तर्क - वितर्क लावण्यात येत आहे.
घटनास्थळी दारव्हा उपविभागीय पोलीस अधिकारी उदयसिंह चंदेल, पुसद सहाय्यक पोलीस अधीक्षक अनुराग जैन, पुसद ग्रामीण वसंतनगर पोलीस निरीक्षक चोबे, पुसद पोलीस निरीक्षक परदेशी, दिग्रस पोलीस निरीक्षक सोनाजी आमले यांनी पाहणी केली. पुढील तपास सुरू आहे.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.