ETV Bharat / bharat

சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது!

author img

By

Published : Jun 9, 2020, 4:21 PM IST

மும்பை: சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியரை காவலர்கள் கைதுசெய்தனர்.

Sexual harassment
Sexual harassment

மகாராஷ்டிரா மாநிலம் லதூர் மாவட்டம் சுஷிலாதேவி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் பெண் ஒருவர் தனது பெண் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார்.

இந்தச் சிறுமியிடம் பள்ளி ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்துள்ளார். இது குறித்து அச்சிறுமி தனது தாயிடம் கூறினாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் நடந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியரை கைதுசெய்தனர். பள்ளி ஆசிரியர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக துணை காவல் ஆய்வாளர் சஞ்சய் பவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளர் மீது போஸ்கோ வழக்கு.!

மகாராஷ்டிரா மாநிலம் லதூர் மாவட்டம் சுஷிலாதேவி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் பெண் ஒருவர் தனது பெண் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார்.

இந்தச் சிறுமியிடம் பள்ளி ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்துள்ளார். இது குறித்து அச்சிறுமி தனது தாயிடம் கூறினாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் நடந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியரை கைதுசெய்தனர். பள்ளி ஆசிரியர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக துணை காவல் ஆய்வாளர் சஞ்சய் பவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளர் மீது போஸ்கோ வழக்கு.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.