ETV Bharat / bharat

முத்தலாக் விவகாரம்: கணவர் வீட்டின் முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா!

author img

By

Published : Oct 18, 2019, 11:05 PM IST

கோழிகோடு: சட்டத்துக்கு புறம்பாக முத்தலாக் முறையை பயன்படுத்தி விவாகரத்து பெற்ற கணவரின் வீட்டின் முன்பு, மனைவி தனது குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தலாக் விவகாரம்: கணவர் வீட்டின் முன் குழந்தைகளுடன் பெண் தர்ணா

கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த சமீர் என்பவர், சட்டத்துக்கு புறம்பாக முத்தலாக் முறையைப் பயன்படுத்தி தனது மனைவியை வீட்டை விட்டு குழந்தைகளுடன் அனுப்பியுள்ளார். அரபு நாட்டில் பணிபுரிந்து வந்த சமீர், விடுமுறைக்கு வந்த சமயத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது மனைவி ஃபாத்திமா, தனது இரண்டு குழந்தைகளுடன் கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

முத்தலாக் விவகாரம்: கணவர் வீட்டின் முன் குழந்தைகளுடன் பெண் தர்ணா

இது குறித்து பேசிய ஃபாத்திமா, “தன் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்வதற்காக, என்னையும், ஒன்றும் அறியாத என் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார்” எனக் கூறினார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இன் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த சமீர் என்பவர், சட்டத்துக்கு புறம்பாக முத்தலாக் முறையைப் பயன்படுத்தி தனது மனைவியை வீட்டை விட்டு குழந்தைகளுடன் அனுப்பியுள்ளார். அரபு நாட்டில் பணிபுரிந்து வந்த சமீர், விடுமுறைக்கு வந்த சமயத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது மனைவி ஃபாத்திமா, தனது இரண்டு குழந்தைகளுடன் கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

முத்தலாக் விவகாரம்: கணவர் வீட்டின் முன் குழந்தைகளுடன் பெண் தர்ணா

இது குறித்து பேசிய ஃபாத்திமா, “தன் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்வதற்காக, என்னையும், ஒன்றும் அறியாத என் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார்” எனக் கூறினார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இன் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:Body:

Kozhikode: A case has been registered by Kerala police under newly former triple talaq law against a Kozhikode resident after the women protested outside his residence for giving her triple talaq. The woman, Fatimah Juveria, filed a case on Thursday against Sameer, an accountant working in the Gulf, following which the Valayam Police in Kozhikode district registered a case against him under sections 3 and 4 of the Muslim Women (Protection of Rights on Marriage) Act, 2019. Juveria, who brought her five-year-old daughter and two-year-old son to the protest site, says that Sameer has remarried. She also said that they had transferred the house into his brother's name to prevent Juvaria from entering the house.

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.