ETV Bharat / bharat

கொரோனா அச்சுறுத்தல்: ஹோலி கொண்டாட்டங்களை தவிர்க்க கெஜ்ரிவால் முடிவு

author img

By

Published : Mar 9, 2020, 8:49 PM IST

டெல்லி : வடகிழக்கு டெல்லி வன்முறை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Kejriwal to skip Holi celebrations in wake of violence, coronavirus threat
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஹோலி கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவெடுத்திருக்கும் கெஜ்ரிவால்!

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன் மறுஆய்வு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“ டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த நிலைமைகளை நாங்கள் கலந்தாலோசித்தோம்.கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.

Kejriwal to skip Holi celebrations in wake of violence, coronavirus threat
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஹோலி கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவெடுத்திருக்கும் கெஜ்ரிவால்!

மத்திய, மாநில அரசுகளின் ஒன்றுபட்ட முயற்சியின் மூலமாக, டெல்லியில் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கின் ஒரு பகுதியாக டெல்லி அரசாங்கமும் மக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்துவருகிறது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

சந்தையில் முகமூடிகளின் பற்றாக்குறை உள்ளதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை. பொதுமக்கள் தேவையில்லாமல் முகமூடிகளை அணிய வேண்டிய அவசியமில்லை .

மக்கள் முகமூடிகள் மீது சாயல் மற்றும் அழுவதை உருவாக்க தேவையில்லை. உடல்நலமிக்கவர்கள் முகமூடி அணியத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே முகமூடி அணிய வேண்டும்.

Kejriwal to skip Holi celebrations in wake of violence, coronavirus threat
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஹோலி கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவெடுத்திருக்கும் கெஜ்ரிவால்!

டெல்லியில் பொது இடங்களில் மக்கள் அதிகமாக மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். பேருந்துகள், மெட்ரோ நிலையங்கள் தூய்மைப்படுத்தும் செயலில் அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது” என்றார்.

இதையும் படிங்க : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை!

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன் மறுஆய்வு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“ டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த நிலைமைகளை நாங்கள் கலந்தாலோசித்தோம்.கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.

Kejriwal to skip Holi celebrations in wake of violence, coronavirus threat
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஹோலி கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவெடுத்திருக்கும் கெஜ்ரிவால்!

மத்திய, மாநில அரசுகளின் ஒன்றுபட்ட முயற்சியின் மூலமாக, டெல்லியில் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கின் ஒரு பகுதியாக டெல்லி அரசாங்கமும் மக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்துவருகிறது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

சந்தையில் முகமூடிகளின் பற்றாக்குறை உள்ளதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை. பொதுமக்கள் தேவையில்லாமல் முகமூடிகளை அணிய வேண்டிய அவசியமில்லை .

மக்கள் முகமூடிகள் மீது சாயல் மற்றும் அழுவதை உருவாக்க தேவையில்லை. உடல்நலமிக்கவர்கள் முகமூடி அணியத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே முகமூடி அணிய வேண்டும்.

Kejriwal to skip Holi celebrations in wake of violence, coronavirus threat
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஹோலி கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவெடுத்திருக்கும் கெஜ்ரிவால்!

டெல்லியில் பொது இடங்களில் மக்கள் அதிகமாக மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். பேருந்துகள், மெட்ரோ நிலையங்கள் தூய்மைப்படுத்தும் செயலில் அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது” என்றார்.

இதையும் படிங்க : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.