ETV Bharat / bharat

கமலேஷ் திவாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்; இருவர் அதிரடி கைது!

author img

By

Published : Oct 23, 2019, 10:07 AM IST

லக்னோ: இந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல் துறையினர் நடவடிக்கை

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நகரில் நான்கு நாட்களுக்கு முன்பு இந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் மேலும் இருவரை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், சூரத்தில் தலைமறைவாக இருந்த இருவரையும் காவல் துறையினர் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மதம் தொடர்பாக கமலேஷ் திவாரி கூறிய சர்ச்சைக்குரிய சில கருத்துகளுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இனிப்பு பெட்டிக்குள் கத்தியை மறைத்து எடுத்துவந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த இனிப்பு பெட்டியில் இருந்த முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில், குற்றவாளிகளின் சொந்த ஊர் சூரத் என்பது தெரியவந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நகரில் நான்கு நாட்களுக்கு முன்பு இந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் மேலும் இருவரை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், சூரத்தில் தலைமறைவாக இருந்த இருவரையும் காவல் துறையினர் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மதம் தொடர்பாக கமலேஷ் திவாரி கூறிய சர்ச்சைக்குரிய சில கருத்துகளுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இனிப்பு பெட்டிக்குள் கத்தியை மறைத்து எடுத்துவந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த இனிப்பு பெட்டியில் இருந்த முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில், குற்றவாளிகளின் சொந்த ஊர் சூரத் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: கம்லேஷ் திவாரியை கொன்றவர்கள் பிடிபடுவார்களா?

Intro:અમદાવાદ:ઉત્તર પ્રદેશમાં થયેલી કમલેશ તિવારી હત્યા કેસમાં ફરાર આરોપી અશ્ફાક અને મોઈનુદિનની ધરપકડ કરવામાં ગુજરાત એટીએસને સફળતા મળી છે એટીએસની ટીમે શામળાજી નજીકથી બંને આરોપીઓની ધરપકડ કરી છે. બંને આરોપીઓ નેપાળ તરફ ગયા હતા. ત્યાંથી શાહજહાંપુર આવ્યા હતા અને પૈસા ખૂટી જતા ગુજરાત તેમના પરિવાર પાસે મદદ માંગી હતી. જે માટે સુરત આવવા જતા એટીએસની ટીમે શામળાજીથી જ ઝડપી લીધાં હતાં.Body:યુ.પી.ના લખનઉમાં હિન્દુ સમાજ પાર્ટીના અધ્યક્ષ કમલેશ તિવારીની હત્યાનો પ્લાન સુરતમાં બનાવ્યો હતો. મુહમ્મદ પયગમ્બર સાહેબના વિરોધમાં ડિસેમ્બર 2015માં કમલેશ તિવારીએ વિવાદી નિવેદન આપ્યું હતું. જેથી ફૈઝાન, મોહસીન, અશફાક, ફરીદ અને રશીદએ કમલેશ તિવારીની હત્યાનો પ્લાન બનાવ્યો હતો. જો કે તે વખતે રશીદ દુબઈ જતો રહ્યો હતો. નોકરી છોડીને બે મહિના પહેલા જ તે સુરત આવ્યો ત્યારે આ વાત પાછી યાદ કરી હતી. લિંબાયત પદમાવતી સોસાયટીમાં ગલી નં-1માં ગ્રીન વ્યુ એપાર્ટમેન્ટ નીચે બેસીને ફૈઝાન, મોહસીન, અશફાક, ફરીદ અને રશીદ સાથે હત્યાનો પ્લાન બનાવ્યો હતો.


હત્યા મામલે એટીએસએ અગાઉ 3 આરોપીની ધરપકડ કરી હતી ત્યારે હત્યાના મુખ્યસૂત્રધાર અસફાક હુસૈન અને પઠાણ મોઇનનુદિન અહેમદની ગુજરાત રાજસ્થાન પાસેની બોર્ડર પાસેથી ધરપકડ કરી હતી.યુપી પોલીસે બંને આરોપીની જાણકારી આપનારને 5 લાખના ઈનામની જાહેરાત કરી હતી.બંને આરોપીને ઝડપીને એટીએસએ વધુ પૂછપરછ હાથ ધરી છે...

બાઈટ- હિમાંશુ શુકલા(DIG-ATS ગુજરાત)

વૉલ્ક થ્રુ....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.