ETV Bharat / bharat

வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பு; உ.பி.யில் இடிந்துவிழுந்த 2 வீடுகள்! - Uttar Pradesh's Ballia floods

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகின.

வீடுகள் இடிந்து விழுந்தது
author img

By

Published : Sep 8, 2019, 2:50 PM IST

உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாலியா மாவட்டத்தில் உள்ள சுபே சாப்ரா, லாலா உத்யன், கங்காபூர், சுகர் சாப்ரா, மஜ்ஹவா, கரயா, பதில்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட சுபே சாப்ரா பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால், வீடுகளின் உரிமையாளர்கள் வீடின்றி தவித்துவருகின்றனர்.

பாலியா மாவட்டத்தில் 2003, 2013 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைவிட இந்த ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாலியா மாவட்டத்தில் உள்ள சுபே சாப்ரா, லாலா உத்யன், கங்காபூர், சுகர் சாப்ரா, மஜ்ஹவா, கரயா, பதில்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட சுபே சாப்ரா பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால், வீடுகளின் உரிமையாளர்கள் வீடின்றி தவித்துவருகின்றனர்.

பாலியா மாவட்டத்தில் 2003, 2013 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைவிட இந்த ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Intro:
यूपी के बलिया में गंगा मैं आई बाढ़ का जलस्तर जैसे-जैसे कम होता जा रहा है लोगों की मुसीबत भी बढ़ रही हैं ताजा मामला बलिया सदर तहसील क्षेत्र के गांव गंगापुर के पुरवा चौबे छपरा में शुक्रवार को देखने को मिला जब नदी किनारे बने दो पक्के मकान लोगों के सामने चंद सेकेंड में जमीदोज हो गए

Body:गंगा की उतरती लहरों से लगातार कटान जारी है जिस कारण इलाके के मुन्ना यादव और सुनील यादव के दो पक्के मकान भी इसी कटान की जद में आ गए आलम यह हुआ कि लोग अपने आशियाने को अपनी आंखों के सामने गंगा में समाते देख रहे हैं लेकिन हताश निराश यह लोग सिर्फ अपने किस्मत को कोसने के सिवा और कुछ नहीं कर सके

Conclusion:बता दे कि बलिया जिले में गंगा और घाघरा नदी हर साल सैकड़ों एकड़ में फैले जमीन को बाढ़ के पानी में समा कर लोगों के लिए मुसीबत पैदा करती है और जब पानी का स्तर कम होने लगता है तू रोलिंग बैक होने के कारण मिट्टी का कटान भी तेजी से शुरू हो जाता है और ऐसे ही मकान नष्ट हो जाते हैं हालांकि प्रशासन की ओर से लगातार लोगों को फ्लड जोन एरिया से दो मकान बनाने के निर्देश जारी होते रहे हैं बावजूद इसके सालों से लोग इसी एरिया में बसे हुए हैं

प्रशान्त बनर्जी
बलिया


कॉपी व्रैप से गई है

नोट--ये दो बार भेजी जा रही है क्योंकि पहली बार rfc में वीडियो प्ले नही हो रहा था
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.