ETV Bharat / bharat

சசி தரூரை கைது செய்ய தடை- கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு - ஷஷி தரூரை கைது செய்ய தடை

கொல்கத்தா: பாஜக குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் மீது பிறப்பித்த பிடிவாரண்டுக்கு, கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ஷஷி தரூர்
author img

By

Published : Aug 22, 2019, 4:59 PM IST

பாஜக குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர் மீது, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சௌத்திரி என்பவர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 13ஆம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சசி தரூர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞரும் நேரில் வராததால், சசி தரூருக்கு பிடிவாரண்டி பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சசி தரூரை கைது செய்யக்கோரிய உத்தரவுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடைவிதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் சசி தரூர் ஆற்றிய உரையின்போது, 2019ஆம் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், இந்தியாவில் 'இந்து-பாகிஸ்தான்' ஆட்சிதான் நடைபெறும். எப்படி பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகள் நசுக்கப்படுகிறதோ, அதேபோல் இந்தியாவிலும் அந்த நிலை அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

பாஜக குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர் மீது, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சௌத்திரி என்பவர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 13ஆம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சசி தரூர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞரும் நேரில் வராததால், சசி தரூருக்கு பிடிவாரண்டி பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சசி தரூரை கைது செய்யக்கோரிய உத்தரவுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடைவிதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் சசி தரூர் ஆற்றிய உரையின்போது, 2019ஆம் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், இந்தியாவில் 'இந்து-பாகிஸ்தான்' ஆட்சிதான் நடைபெறும். எப்படி பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகள் நசுக்கப்படுகிறதோ, அதேபோல் இந்தியாவிலும் அந்த நிலை அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Intro:শশী থারুরের গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট Body:মানস নস্কর---

শশী থারুরের গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট

কলকাতা ২২ অগাস্ট ঃ
শশী থারুরের গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা শেখার মান্থা এই নির্দেশ দিলেন।ব্যাংকশাল আদালত কিছুদিন আগে শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো। তার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন শশী। এই আপিলের ভিত্তিতেই আজ বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছেন এই আপিলের নিস্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ বহাল থাকবে।


গত ১৩ অগাস্ট শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট।একটি মামলায় তাকে একাধিক বার সমন পাঠানো হলেও তিনি তার উত্তর দেন নি।সেই জন্যই তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নগর দায়রা আদালত।

২০১৮ সালের জুলাই মাসে শশী থারুর মন্তব্য করেছিলেন ২০১৯ সালের নির্বাচনে বিজেপি যদি জেতে তাহলে ভারতকে হিন্দু পাকিস্থান বানাবে তারা।ভারতের জনগণ সংবিধান ছিড়ে ফেলে দেবে।বিজেপি পুনরায় সংবিধান লিখবে।' শশীর এই বক্তব্য দেশের ধর্মনিরপেক্ষতার অধিকারকে আঘাত করেছে দাবি করে সুমিত চৌধুরী নামে এক আইনজীবী মামলা দায়ের করেন নগর দায়রা আদালতে। এরপরও তাকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হলেও তিনি ক্ষমা চাননি।সেই জন্যই গত বছরই মামলা হয়েছিল। আদালত তাকে ১৪/৮/১৮ তে প্রথম সমন পাঠায়। সেদিন তিনি ওকালত নামা ফাইল করেছিলেন আইনজীবীর মাধ্যমে এরপরই আর কোনো সাড়া দেননি।গত ১৩ অগাস্ট তার হয়ে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। সেই জন্যই চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট দীপাঞ্জন সেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.