ETV Bharat / bharat

பிஎஸ்பி எம்எல்ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்த விவகாரம்: சபாநாயகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

author img

By

Published : Aug 24, 2020, 11:45 PM IST

ஜெய்ப்பூர்: பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸுடன் இணைந்தது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில சபாநாயகருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சந்தீப் யாதவ், வாஜிப் அலி, தீப்சந்த் கேரியா, லக்கன் மீனா, ஜோகேந்திர அவானா, ராஜேந்திர குதா ஆகிய 6 எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காங்கிரஸில் இணைந்தனர்.

இதைத் எதிர்த்து பாஜக எம்எல்ஏ மதன் திலவார் சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை: காங்கிரஸ் தலைமைத்துவத்தின் சிக்கல் வரலாறு

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சந்தீப் யாதவ், வாஜிப் அலி, தீப்சந்த் கேரியா, லக்கன் மீனா, ஜோகேந்திர அவானா, ராஜேந்திர குதா ஆகிய 6 எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காங்கிரஸில் இணைந்தனர்.

இதைத் எதிர்த்து பாஜக எம்எல்ஏ மதன் திலவார் சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை: காங்கிரஸ் தலைமைத்துவத்தின் சிக்கல் வரலாறு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.