ETV Bharat / bharat

'டீக்கடையில் சண்டை' - முன்னாள் பாஜக நிர்வாகி படுகொலை! - Former BJP youth assassin murdered

புதுச்சேரி: முன்னாள் பாஜக இளைஞரணி பொறுப்பாளரை வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Former BJP youth assassin murdered, முன்னாள் பாஜக நிர்வாகி படுகொலை
author img

By

Published : Oct 17, 2019, 11:05 AM IST

Updated : Oct 17, 2019, 12:20 PM IST

புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்.

Former BJP youth assassin murdered, முன்னாள் பாஜக நிர்வாகி படுகொலை

அப்போது தேநீர் கடைக்கு வந்த 4 நபர்களுக்கும், ஆனந்த் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியால் ஆனந்த் பாலாஜியை சரமாரியாக வெட்டி விட்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த ஆனந்த் பாலாஜி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ரெட்டியார்பாளையம் காவல் துறையினர் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'உடைந்த கியர் ராடு, பாதியில் நின்ற 108 ஆம்புலன்ஸ்...பரிதவித்த உயிர்'

புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்.

Former BJP youth assassin murdered, முன்னாள் பாஜக நிர்வாகி படுகொலை

அப்போது தேநீர் கடைக்கு வந்த 4 நபர்களுக்கும், ஆனந்த் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியால் ஆனந்த் பாலாஜியை சரமாரியாக வெட்டி விட்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த ஆனந்த் பாலாஜி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ரெட்டியார்பாளையம் காவல் துறையினர் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'உடைந்த கியர் ராடு, பாதியில் நின்ற 108 ஆம்புலன்ஸ்...பரிதவித்த உயிர்'

Intro:டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த முன்னாள் பாஜக இளைஞரணி பொறுப்பாளரை வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்
Body:டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த முன்னாள் பாஜக இளைஞரணி பொறுப்பாளரை வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்



புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளர் இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார் ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது இந்த நிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள டீ கடைக்குச் சென்று டீ குடித்துக் கொண்டிருந்தார் அப்போது டீ கடைக்கு வந்த 4 நபர்கள் ஆனந்த் பாலாஜி பேசிக்கொண்டிருந்தபோது என்று வாக்குவாதம் ஏற்பட்டது அது மின்சாரம் தடைபட்டது நால்வரும் தங்கள் வைத்திருந்த கத்தியால் ஆனந்த் பாலாஜியை சரமாரியாக வெட்டி விட்டு பைக்கில் தப்பி சென்றனர் படுகாயமடைந்த ஆனந்த பாலாஜி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ பகுதி நேரில் பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்குமா அல்லது வேறு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்Conclusion:டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த முன்னாள் பாஜக இளைஞரணி பொறுப்பாளரை வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்
Last Updated : Oct 17, 2019, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.