ETV Bharat / bharat

கர்நாடக-ஆந்திர எல்லையில் விபத்து: தமிழர்கள் ஐவர் உயிரிழப்பு - accident near andhra-karnataka border

பெங்களூரு: கர்நாடக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த ஐந்து பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

 கர்நாடகா -ஆந்திரா எல்லையில் விபத்து- தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
கர்நாடகா -ஆந்திரா எல்லையில் விபத்து- தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
author img

By

Published : Jun 24, 2020, 1:25 PM IST

கர்நாடக-ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு மேற்கொள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கர்நாடக-ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு மேற்கொள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.