ETV Bharat / bharat

ஈடிவி பாரத் முயற்சி வெற்றி! 4 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த இளைஞர் - நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த இளைஞர்

ராஞ்சி: நமது ஈடிவி பாரத்தின் சீரிய முயற்சியால் ஜார்கண்ட் மாநில இளைஞர் ஒருவர் நான்கு ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்தினருடன் இணைந்தார்.

ETV Bharat impact: Missing man reunites with family after 4 years in Jharkhand
ETV Bharat impact: Missing man reunites with family after 4 years in Jharkhand
author img

By

Published : Jan 3, 2020, 7:18 AM IST

ஜார்கண்ட் மாநிலம் நவடா மாவட்டம் பிகார் என்ற கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் உபேந்திரா சவுகான். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

ஜார்கண்ட் சாதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இது தொடர்பாக செய்தியை நமது ஈடிவி பாரத் கடந்த மாதம் (டிசம்பர்) 19ஆம் தேதி வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து உபேந்திராவின் குடும்பத்தைக் கண்டறியும் முயற்சியில், சமூக செயற்பாட்டாளர் முன்னு சர்மா, குழந்தைகள் நலக்குழுத் தலைவர் கிரண் சவுத்ரி ஆகியோர் ஈடுபட்டனர்.

அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. உபேந்திராவின் குடும்பத்தினர் கண்டறியப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து உபேந்திராவின் தாயார் தாஷோதா தேவி நமது ஈடிவி பாரத்துக்கு உருக்கமாகப் பேட்டியளித்தார்.

ஈடிவி பாரத் முயற்சி வெற்றி

அதில், “அவன்தான் எங்கள் குடும்பத்தின் தூண். அவனை தொலைத்துவிட்டு நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக தேடினோம்; தற்போது கண்டுபிடித்துவிட்டோம்” என்றார்.

உபேந்திரா தந்தை கவுரிகான் சவுகான் கூறும்போது, அவனுக்கு சரியாக வாய்பேச வராது. ஆகவே அவனை கண்டறிவதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது. தற்போது அவன் வீடு வந்து சேர்ந்துவிட்டான் என்றார் கண்ணீருடன் நாதழுதழுத்த குரலில்!

ஜார்கண்ட் மாநிலம் நவடா மாவட்டம் பிகார் என்ற கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் உபேந்திரா சவுகான். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

ஜார்கண்ட் சாதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இது தொடர்பாக செய்தியை நமது ஈடிவி பாரத் கடந்த மாதம் (டிசம்பர்) 19ஆம் தேதி வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து உபேந்திராவின் குடும்பத்தைக் கண்டறியும் முயற்சியில், சமூக செயற்பாட்டாளர் முன்னு சர்மா, குழந்தைகள் நலக்குழுத் தலைவர் கிரண் சவுத்ரி ஆகியோர் ஈடுபட்டனர்.

அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. உபேந்திராவின் குடும்பத்தினர் கண்டறியப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து உபேந்திராவின் தாயார் தாஷோதா தேவி நமது ஈடிவி பாரத்துக்கு உருக்கமாகப் பேட்டியளித்தார்.

ஈடிவி பாரத் முயற்சி வெற்றி

அதில், “அவன்தான் எங்கள் குடும்பத்தின் தூண். அவனை தொலைத்துவிட்டு நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக தேடினோம்; தற்போது கண்டுபிடித்துவிட்டோம்” என்றார்.

உபேந்திரா தந்தை கவுரிகான் சவுகான் கூறும்போது, அவனுக்கு சரியாக வாய்பேச வராது. ஆகவே அவனை கண்டறிவதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது. தற்போது அவன் வீடு வந்து சேர்ந்துவிட்டான் என்றார் கண்ணீருடன் நாதழுதழுத்த குரலில்!

Intro:ईटीवी भारत के खबर का असर

नववर्ष के पहले दिन सालों से बिछड़े बेटे को मिला मां का आंचल, परिजनों का साथ

सिमडेगा: जी हां... पिछले 19 दिसंबर को ईटीवी भारत में प्रकाशित की गई खबर *मरीजों की मां बनकर देखभाल करती है रानी इसकी सेवा भावना की मुरीद है लोग* ने वर्षों पूर्व बिछड़े एक बेटे को उसके परिवार से मिलवाया। विदित हो कि करीब 1 माह से सदर अस्पताल में एक मानसिक विक्षिप्त इलाजरत था। जिसके खान-पान से लेकर देखभाल की जिम्मेवारी सेवा भावना से ओतप्रोत वार्ड अटेंडेंट रानी कुमारी ने उठा रखी थी. मेरे द्वारा खबर संकलन के दौरान इस व्यक्ति ने अपना नाम उपेंद्र गांव छिंदवाड़ा जिला नवादा राज्य बिहार का रहने वाला बताया था.

ईटीवी भारत में प्रकाशित हुए खबर पर संज्ञान लेते हुए बाल संरक्षण समिति की अध्यक्ष किरण चौधरी एवं रांची में कार्यरत मानवाधिकार टीम के मुन्नू शर्मा ने उपेंद्र चौहान के परिजनों को ढूंढने बीड़ा उठाया. मेहनत रंग लाई और विक्षिप्त उपेंद्र चौहान कि बताएं पते को जांच के दौरान सही पाया गया. उपेंद्र के परिजनों को जब यह जानकारी मिली तो उनकी खुशी का ठिकाना ना रहा. जानकारी मिलने के तुरंत बाद उसकी माता- जसोदा देवी, पिता-गरीबन चौहान, ससुर- श्रीकांत चौहान तथा गांव के चाचा- दशरथ चौहान संपर्क स्थापित कर सिमडेगा पहुंचे।

अपने बेटे को पाकर माता-पिता के खुशी के आंसू थमने का नाम नहीं ले रहे थे...उनके मिलन का वो मार्मिक दृश्य मैंने अपने कैमरे में कैद कर लिया. माता-पिता के अपने बच्चे से मिलने के उस मार्मिक दृश्य के बारे में कुछ लिख पाना कुछ लिख पाना संभव नहीं. उनकी खुशी तब और भी बढ़ गयी जब विक्षिप्त उपेंद्र चौहान ने भी अपने माता-पिता को पहचाना. परिजनों ने बताया कि चार वर्षों से ज्यादा समय से वह लापता था. इलाज के दौरान वह घर से निकलकर लापता हो गया था. काफी खोजबीन के बावजूद नहीं मिल पाया था।

उपेंद्र के परिजनों ने ईटीवी भारत, वार्ड अटेंडेंट रानी कुमारी, सीडब्ल्यूसी अध्यक्ष किरण चौधरी एवं मानवाधिकार टीम का तहे दिल से धन्यवाद दिया. वहीं कहा कि सिमडेगा की इस पावन भूमि ने उन्हें उनका बेटा लौटाया है. इसे वे पूरी जीवन भूल नहीं पाएंगे..साथ ही सभी के जीवन की मंगल कामना की.

बाइट 1 - दशोदा देवी, माता।
बाइट 2 - गरीबन चौहान, पिता।
बाइट 3 - किरण चौधरी, सीडब्ल्यूसी अध्यक्ष। लाल शॉल और टोपी लगाये।Body:NoConclusion:No
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.