மேகாலயா மாநிலம், கிழக்கு காரோ மலை மாவட்டத்தில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு - earthquake
ஷில்லாங்: கிழக்கு காரோ மலை மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3972127-thumbnail-3x2-lk.jpg?imwidth=3840)
earthquake
மேகாலயா மாநிலம், கிழக்கு காரோ மலை மாவட்டத்தில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Intro:Body:
Conclusion:
earthquake in meghalaya
Conclusion: