ETV Bharat / bharat

வரதட்சணை கொடுமை: மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்!

author img

By

Published : Oct 10, 2020, 6:25 PM IST

பெங்களூரு: ராமமூர்த்தி பகுதியில் வரதட்சணை கேட்டு இளைஞர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dowry-harassment
dowry-harassment

கர்நாடகா மாநிலம் ராமமூர்த்தி நகர் டி.சி.பல்யாவைச் சேர்ந்தவர் சூரஜ் சிங். அவர் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் சூரஜ் சிங் பிரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று (அக். 9) தனக்குச் சொந்தமாக நிலம் வாங்கித் தரவேண்டும் என சூரஜ் சிங் கேட்டுள்ளார். அதற்கு பிரியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூரஜ் சிங் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து பிரியாவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

அதில் பிரியா பலத்த காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த ராமமூர்த்தி போலீசார் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை - கணவர் கைது!

கர்நாடகா மாநிலம் ராமமூர்த்தி நகர் டி.சி.பல்யாவைச் சேர்ந்தவர் சூரஜ் சிங். அவர் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் சூரஜ் சிங் பிரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று (அக். 9) தனக்குச் சொந்தமாக நிலம் வாங்கித் தரவேண்டும் என சூரஜ் சிங் கேட்டுள்ளார். அதற்கு பிரியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூரஜ் சிங் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து பிரியாவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

அதில் பிரியா பலத்த காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த ராமமூர்த்தி போலீசார் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை - கணவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.