ETV Bharat / bharat

சந்திரயான் 2 நாட்டை ஒன்றிணைத்துள்ளது: நரேந்திர மோடி - சந்திரயான் 2 நாட்டை ஒன்றிணைத்துள்ளது

சண்டிகர்: சந்திரயான் 2 திட்டம் நம் நாட்டை ஒன்றிணைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modi
author img

By

Published : Sep 8, 2019, 4:06 PM IST

ஹரியானா மாநிலம் ரோடாக்கில் பாஜக பேரணி ஒன்றில் கலந்துகொண்டு தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "ஜம்மு-காஷ்மீர் பிரச்னையாக இருந்தாலும் சரி, தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையாக இருந்தாலும் சரி 130 கோடி இந்தியர்களும் புதிய தீர்வுகளை காணத் தொடங்கிவிட்டனர்.

செப்டம்பர் 7ஆம் தேதி நள்ளிரவு 1:50 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காண ஒட்டுமொத்த இந்தியாவும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தது. அந்த 100 நொடிகளில் நடந்த சம்பவத்தால் நாடே விழித்துக்கொண்டதைப் பார்தேன். சந்திரயான் 2 திட்டம் நாட்டை ஒன்றிணைத்துள்ளது.

விளையாட்டு வீரர்களின் உத்வேகம் குறித்தும் போசுவது போல, இஸ்ரோவின் உத்வேகம் குறித்து இந்தியா தற்போது பேசிவருகிறது" என்றார்.

ஹரியானா மாநிலம் ரோடாக்கில் பாஜக பேரணி ஒன்றில் கலந்துகொண்டு தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "ஜம்மு-காஷ்மீர் பிரச்னையாக இருந்தாலும் சரி, தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையாக இருந்தாலும் சரி 130 கோடி இந்தியர்களும் புதிய தீர்வுகளை காணத் தொடங்கிவிட்டனர்.

செப்டம்பர் 7ஆம் தேதி நள்ளிரவு 1:50 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காண ஒட்டுமொத்த இந்தியாவும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தது. அந்த 100 நொடிகளில் நடந்த சம்பவத்தால் நாடே விழித்துக்கொண்டதைப் பார்தேன். சந்திரயான் 2 திட்டம் நாட்டை ஒன்றிணைத்துள்ளது.

விளையாட்டு வீரர்களின் உத்வேகம் குறித்தும் போசுவது போல, இஸ்ரோவின் உத்வேகம் குறித்து இந்தியா தற்போது பேசிவருகிறது" என்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.