ETV Bharat / bharat

இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்தம்! - எல்லை மீறிய சீன ராணுவதினர் தடுத்து நிறுத்தம்

இடாநகர்: அருணாசலப் பிரதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சீன ராணுவத்தினரை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

chinese army
author img

By

Published : Aug 29, 2019, 12:48 AM IST


இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் சீனாவை ஓட்டியுள்ள மாநிலம் அருணாசலப் பிரதேசம். இந்த மாவட்ட எல்லை வழியாக சீன ராணுவம் அவ்வப்போது ஊடுருவ முயல்வதால், அங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோச்சோ என்ற எல்லை கிராமம் வழியாக சீன ராணுவத்தினர், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். யிங்கியோங் சுனை அருகே நுழைந்த சீன ராணுவத்தினரை, இந்திய ராணுவ படையினர் தடுத்து நிறுத்தி சீன எல்லைக்குள் திருப்பி அனுப்பினர்.


இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் சீனாவை ஓட்டியுள்ள மாநிலம் அருணாசலப் பிரதேசம். இந்த மாவட்ட எல்லை வழியாக சீன ராணுவம் அவ்வப்போது ஊடுருவ முயல்வதால், அங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோச்சோ என்ற எல்லை கிராமம் வழியாக சீன ராணுவத்தினர், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். யிங்கியோங் சுனை அருகே நுழைந்த சீன ராணுவத்தினரை, இந்திய ராணுவ படையினர் தடுத்து நிறுத்தி சீன எல்லைக்குள் திருப்பி அனுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.