ETV Bharat / bharat

போடிமெட்டு அருகே ஆபத்தான முறையில் நிற்கும் பாறைகள் - அச்சத்தில் மக்கள்!

author img

By

Published : Nov 5, 2019, 8:49 PM IST

இடுக்கி: கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்வதற்குத் திரும்பும் வளைவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகப் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் குற்றம் சாட்டுகின்றனர்

ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள்

கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டு வளைவுப் பகுதி மிகவும் ஆபத்தாகக் காட்சியளிக்கிறது. போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்லும் பாதையில் இருக்கும் பாறைகள் மண் அரிப்பின் காரணமாக, போதுமான பிடிமானம் இல்லாமல் காட்சி அளிக்கின்றன.

இது அப்பகுதியில் பயணிக்கும் மக்களுக்கு பாறைகள் விழுந்து விடுமோ என்னும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த நெடுஞ்சாலையில் விளக்குகள் பொருத்தப்படாததால், இரவு நேரத்தில் பயணிப்பது கடினமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கு குளிர் காலத்தில் சாலைகள் தெரியாத அளவிற்குப் பனி சூழ்ந்துவிடுவதால் 18 வளைவுகளில் பயணிப்பது மிகப் பெரிய சவால் ஆகத் தான் மக்களுக்கு இருக்கிறது. இப்பகுதியில் சாலைகளைப் பனி மறைப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன .

ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள்

மலையின் அழகை ரசிக்க வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட, உடனடியாக காப்பாற்றுவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இங்கு இல்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இத்தகைய ஆபத்தான பயணத்தைத் தினந்தோறும் பயணிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: நீலகிரி மலை ரயில் இன்ஜினை பராமரிக்க புதிய 'ஜிப் கிரேன்'

கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டு வளைவுப் பகுதி மிகவும் ஆபத்தாகக் காட்சியளிக்கிறது. போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்லும் பாதையில் இருக்கும் பாறைகள் மண் அரிப்பின் காரணமாக, போதுமான பிடிமானம் இல்லாமல் காட்சி அளிக்கின்றன.

இது அப்பகுதியில் பயணிக்கும் மக்களுக்கு பாறைகள் விழுந்து விடுமோ என்னும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த நெடுஞ்சாலையில் விளக்குகள் பொருத்தப்படாததால், இரவு நேரத்தில் பயணிப்பது கடினமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கு குளிர் காலத்தில் சாலைகள் தெரியாத அளவிற்குப் பனி சூழ்ந்துவிடுவதால் 18 வளைவுகளில் பயணிப்பது மிகப் பெரிய சவால் ஆகத் தான் மக்களுக்கு இருக்கிறது. இப்பகுதியில் சாலைகளைப் பனி மறைப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன .

ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள்

மலையின் அழகை ரசிக்க வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட, உடனடியாக காப்பாற்றுவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இங்கு இல்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இத்தகைய ஆபத்தான பயணத்தைத் தினந்தோறும் பயணிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: நீலகிரி மலை ரயில் இன்ஜினை பராமரிக்க புதிய 'ஜிப் கிரேன்'

Intro:Body:

Idukki: Commuters and tourists are on hazard as the Bodimettu hairpin in Kochi-Dhanushkodi National Highway grows to worse day by day. The passage from bodimettu in Idukki to Tamil Nadu turns to a trap before riders due to falling rocks and steep slopes. The highway isn't litted with any street lamps, which make difficult to night travelling. 20 kilometers ranging from Bodimettu to the neighbouring state is on danger, especially on misty atmosphere the roads are not at all visible to the commuters. There is more than 100 fts depth of cliff aside the narrowly- built highway which is emerged from the hill range. Adding to the menace, it has 18 more hairpin curves. 

Besides, night journeys it is so threatening to use the passage during misty and raining as the border area became an accident prone area. More deaths are reported because of the vague road and most of those cases at night are revealed on day only. Similarly, it fails to clear off those injured vehicles from the spot. However, many tourists are visiting the area to experience the misty air in the high range, but no security assurance or precautions have made here. The rocks bulging out from the roadsides is likely to fall into the highway and during rainy season it cause heavy traffic also. 

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.