ETV Bharat / bharat

என்.ஆர்.சி. பெயர் பட்டியலில் இடம்பெறாததால் மேலும் ஒரு பெண் தற்கொலை!

author img

By

Published : Sep 4, 2019, 2:18 PM IST

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் என்.ஆர்.சி. பெயர் பட்டியலில் இடம்பெறாத காரணத்தால் மேலும் ஒரு பெண்தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தற்கொலை

அஸ்ஸாம் மாநிலத்தில் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மூன்று கோடிக்கு மேற்பட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலம் நாகயோன் (Nagaon) மாவட்டத்தை அடுத்த போர்குலி (Borghuli) கிராமத்தைச் சேர்ந்த ரஹிமா பேகம் என்ற பெண் தனது கணவர் உள்பட ஐந்து குழந்தைகளின் பெயர்கள் என்.ஆர்.சி. பெயர் பட்டியலில் இடம் பெயரவில்லை என்று கடுமையான மனஅழுத்தத்தில் இருந்துவந்துள்ளார்.

பெயர் பட்டியலில் இடம்பெறுவதற்கு தேவையான ஆவணங்களை அளிப்பதில் ரஹிமா பேகம் குடும்பம் தாமதப்படுத்தியாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பெயர்கள் இடம்பெறாததால், ரஹிமா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அம்மாநிலத்தின் சொன்ட்டிபுர் (Sontipur) மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது பெண் என்.ஆர்.சி. பெயர் பட்டியலில் தன் பெயர் இடம்பெறாத காரணத்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாம் மாநிலத்தில் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மூன்று கோடிக்கு மேற்பட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலம் நாகயோன் (Nagaon) மாவட்டத்தை அடுத்த போர்குலி (Borghuli) கிராமத்தைச் சேர்ந்த ரஹிமா பேகம் என்ற பெண் தனது கணவர் உள்பட ஐந்து குழந்தைகளின் பெயர்கள் என்.ஆர்.சி. பெயர் பட்டியலில் இடம் பெயரவில்லை என்று கடுமையான மனஅழுத்தத்தில் இருந்துவந்துள்ளார்.

பெயர் பட்டியலில் இடம்பெறுவதற்கு தேவையான ஆவணங்களை அளிப்பதில் ரஹிமா பேகம் குடும்பம் தாமதப்படுத்தியாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பெயர்கள் இடம்பெறாததால், ரஹிமா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அம்மாநிலத்தின் சொன்ட்டிபுர் (Sontipur) மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது பெண் என்.ஆர்.சி. பெயர் பட்டியலில் தன் பெயர் இடம்பெறாத காரணத்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Koliabor, 3 September: A woman named Rahima Begum of Assam's Nogaon district's Koliabor committed suicide on Tuesday afternoon as her name was not there in the NRC which was published on 31st August. The woman who was a resident of Koliabor's Borghuli was depressed as everyone in her family had their names in NRC. The woman's seven member family which included her husband and five children were residing in Guwahati for several years and were unable to submit their documents on time which is the reason why their names were not included in NRC.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.