ETV Bharat / bharat

பாஜக எம்.பி.யை கைது செய்ய வேண்டும்: ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

author img

By

Published : Jan 30, 2020, 6:36 PM IST

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த பாஜக எம்.பி. வெர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையம் முன் போராட்டம் நடத்தினர்.

பாஜக வெர்மாவை கைது செய்ய வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!
பாஜக வெர்மாவை கைது செய்ய வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!


70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இதனால் தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதில் பல கட்சிகள் விதிகளை மீறுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான சஞ்சய் சிங், பங்கஜ் குப்தா உள்ளிட்ட பலர் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் “டெல்லியின் மகனான அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று கூறிய வெர்மாவை கைது செய்ய வேண்டும்” என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக எம்.பி. பர்வேஷ் வெர்மா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...சூடு பிடிக்கும் டெல்லி தேர்தல் களம்: பாஜக நட்சத்திர பேச்சாளர்களுக்கு தடை


70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இதனால் தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதில் பல கட்சிகள் விதிகளை மீறுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான சஞ்சய் சிங், பங்கஜ் குப்தா உள்ளிட்ட பலர் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் “டெல்லியின் மகனான அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று கூறிய வெர்மாவை கைது செய்ய வேண்டும்” என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக எம்.பி. பர்வேஷ் வெர்மா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...சூடு பிடிக்கும் டெல்லி தேர்தல் களம்: பாஜக நட்சத்திர பேச்சாளர்களுக்கு தடை

ZCZC
PRI DSB ESPL NAT NRG
.NEWDELHI DES10
AAP-EC FIR
AAP leaders protest outside EC office demanding FIR against Verma
         New Delhi, Jan 30 (PTI) Senior AAP leaders Sanjay Singh and Pankaj Gupta sat on a protests outside the Election Commission of India office here with some of their supporters over BJP MP Parvesh Verma allegedly calling Chief Minister Arvind Kejriwal a "terrorist".
         They were holding placards reading 'Delhi ke bete Kejriwal ko aatankwadi kahne wale par karwayee karo (take action against those who called Delhi's son Kejriwal a terrorist).
         "We are demanding that an FIR be registered against Verma and strict action taken against him," Singh said outside the Nirvachan Sadan.
         Gupta said the campaign ban imposed on Verma is not enough and an FIR should be registered against them.
         On Wednesday, the AAP had filed a complaint with Delhi's Chief Electoral Officer against Verma, demanding registration of an FIR against him for his "terrorist" remark. PTI UZM
TIR
TIR
01301530
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.