ETV Bharat / bharat

கேரளாவில் சாராயம் காய்ச்சிய ஏழு இளைஞர்கள் கைது!

author img

By

Published : Apr 4, 2020, 4:15 PM IST

ஆலப்புழை: கேரளாவில் சாராயம் காய்ச்சிய ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 280 லிட்டர் சாராயம் தயாரிக்கும் மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Alappuzha  Liquor making  Lockdown  Brew alcohol  Sumesh James  Kerala excise team  wine  Liquor seized  கேரளாவில் சாராயம் காய்ச்சிய ஏழு இளைஞர்கள் கைது  சாராயம் காய்ச்சுதல்
Alappuzha Liquor making Lockdown Brew alcohol Sumesh James Kerala excise team wine Liquor seized கேரளாவில் சாராயம் காய்ச்சிய ஏழு இளைஞர்கள் கைது சாராய Alappuzha Liquor making Lockdown Brew alcohol Sumesh James Kerala excise team wine Liquor seized கேரளாவில் சாராயம் காய்ச்சிய ஏழு இளைஞர்கள் கைது சாராயம் காய்ச்சுதல் காய்ச்சுதல்

கரோனா அச்சம் காரணமாக நாடு முழுக்க 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கலால் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட இடங்களில் கலால் அலுவலர் சுமேஷ் ஜேம்ஸ் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

சோதனையில் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள ஒரு மறைவான இடத்தில் சாராயம் காய்ச்சப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கலால் அலுவலர்கள் அங்கிருந்த இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 200 லிட்டர் சாராய மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு 80 லிட்டர் சாராய மூலப்பொருளை பறிமுதல் செய்த அலுவலர்கள், அங்கிருந்த மூன்று பேரை கைது செய்தனர்.

கேரளாவில் 29.8 லட்சம் ஆண்களும் 3.1 லட்சம் பெண்களும் மது அருந்துகிறார்கள் என்று புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. தினந்தோறும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மது அருந்துகின்றனர்.

மாநிலத்தில் மதுவுக்கு அடிமையாகியுள்ள 83 ஆயிரத்து 851 பேரில் ஆயிரத்து 43 பேர் பெண்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க: 'மனைவியை கோவிட்19 என்று அழைத்த கணவர்'- கொதித்தெழுந்த சங்கத் தலைவி!

கரோனா அச்சம் காரணமாக நாடு முழுக்க 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கலால் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட இடங்களில் கலால் அலுவலர் சுமேஷ் ஜேம்ஸ் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

சோதனையில் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள ஒரு மறைவான இடத்தில் சாராயம் காய்ச்சப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கலால் அலுவலர்கள் அங்கிருந்த இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 200 லிட்டர் சாராய மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு 80 லிட்டர் சாராய மூலப்பொருளை பறிமுதல் செய்த அலுவலர்கள், அங்கிருந்த மூன்று பேரை கைது செய்தனர்.

கேரளாவில் 29.8 லட்சம் ஆண்களும் 3.1 லட்சம் பெண்களும் மது அருந்துகிறார்கள் என்று புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. தினந்தோறும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மது அருந்துகின்றனர்.

மாநிலத்தில் மதுவுக்கு அடிமையாகியுள்ள 83 ஆயிரத்து 851 பேரில் ஆயிரத்து 43 பேர் பெண்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க: 'மனைவியை கோவிட்19 என்று அழைத்த கணவர்'- கொதித்தெழுந்த சங்கத் தலைவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.