ETV Bharat / bharat

தொடரும் யானைகள் உயிரிழப்பு... குழப்பத்தில் கர்லாபட் சரணாலய ஊழியர்கள்! - கலஹந்தி

புவனேஷ்வர்: கர்லாபட் சரணாலயத்தில் கடந்த 13 நாள்களில் 5 யானைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்லபட்
கார்லபட்
author img

By

Published : Feb 14, 2021, 3:34 PM IST

ஒடிசா மாநிலம் கலஹந்தி(Kalahandi) மாவட்டத்தின் கர்லாபட் சரணாலயத்தில் (Karlapat sanctuary), யானையின் உடலை ஊழியர்கள் கண்டெடுத்துள்ளனர்.

யானையின் உயிரிழப்புக்கு சரியான காரணம் தெரியவில்லையென்றாலும், செப்டோசிமியா என்ற நோயால் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர். கடந்த 13 நாள்களில் 5 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

ஒடிசா மாநிலம் கலஹந்தி(Kalahandi) மாவட்டத்தின் கர்லாபட் சரணாலயத்தில் (Karlapat sanctuary), யானையின் உடலை ஊழியர்கள் கண்டெடுத்துள்ளனர்.

யானையின் உயிரிழப்புக்கு சரியான காரணம் தெரியவில்லையென்றாலும், செப்டோசிமியா என்ற நோயால் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர். கடந்த 13 நாள்களில் 5 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இதையும் படிங்க: Exclusive பூர்வக்குடிகளை துரத்தும் காட்டு யானை - குலைநடுங்க வைக்கும் காணொலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.