கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய பாட்டி மற்றும் பேத்தியை 3 யானைகள் பாதுகாத்த நெகிழ்ச்சியான சம்பவத்தை, மாணவி துர்கா சிற்பக்கலை வாயிலாக 2டி சிற்பமாக அனைவரையும் கவரும் வகையில் வடிவமைத்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Sep 18 2024 சமீபத்திய செய்திகள்
Published : Sep 18, 2024, 7:50 AM IST
|Updated : Sep 18, 2024, 11:00 PM IST
வயநாடு நிலச்சரிவில் பாட்டி - பேத்தியைக் காப்பாற்றிய யானை.. 2டி சிற்பத்தில் தத்ரூபமாய் வடிவமைத்த மாணவி! - ELEPHANT RESCUE WOMAN IN WAYANAD
சப் -இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வாலிபர்கள்.. வாகன சோதனையின்போது நெல்லையில் பயங்கரம்! - murder attempt on police
நெல்லை அருகே வாகன சோதனையின்போது போலீஸ் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். | Read More
ராமர் பாதம் கோயில் நீரோடை ஆக்கிரமிப்பு விவகாரம்; கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு! - ramar temple encroachment issue
சேலம் மாமாங்கம் பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனம், ராமர் பாதம் வழியாக செல்லும் பழமையான நீரோடையை ஆக்கிரமித்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். | Read More
"காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் நிகழ்ந்தது ஏன், எப்படி? - சென்னை மாநகர போலீஸ் விளக்கம்! - Kakka Thoppu Balaji Encounter
ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டதல்ல என்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். | Read More
வார விடுமுறை கூடுதல் பேருந்துகள் இயக்கம்; முழு விபரம் இதோ! - SETC Announce Weekend Special Bus
SETC Announce Weekend Special Bus: நாளை மறுநாள் செப்.20, செப்.21, செப்.22 வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. | Read More
விசிகவின் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு முழக்கம் என்பது.. - கூட்டணிக் கட்சித் தலைவர் சொல்லும் விளக்கத்தை கேளுங்க! - k balakrishnan about vck maannadu
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று விசிக தொலைநோக்கு பார்வையில் கூறுகிறது. அது 2026 தேர்தலில் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். | Read More
சென்னையில் ஷவர்மா சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழப்பா? போலீசார் தீவிர விசாரணை! - chennai teacher death
சென்னை மதுரவாயல் அருகே இளம்பெண் உயிரிழந்ததற்கு அவர் ஷவர்மா சாப்பிட்டது தான் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More
"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் விசாரணை திருப்தியாக இல்லை" - பகுஜன் சமாஜ் கட்சியினர் பகிரங்க குற்றச்சாட்டு! - armstrong murder case
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், தொடர்புடைய நபர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டு தலைமறைவாக உள்ள நபர்களை விரைந்து கைது செய்யக் கோரி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதி வேண்டி, தலைமைச் செயலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் முதல்வரின் தனிச் செயலரை இன்று சந்தித்தனர். | Read More
நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் பள்ளி.. வட்டார கல்வி அலுவலர் உட்பட 3 பேர் கைது! - Private School Money Laundering
தனியார் பள்ளியின் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து, ரூ.12.23 கோடி மோசடி செய்ததாக வட்டார கல்வி அலுவலர் உட்பட 3 பேரை தருமபுரி குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
பிரபல நகைக்கடை கதவு தானாக மூடியதால் உள்ளே சிக்கித் தவித்த வாடிக்கையாளர்கள்.. தூத்துக்குடியில் நள்ளிரவு பரபரப்பு! - jewellery shop door closed issue
தூத்துக்குடி நகரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையின் ஷெட்டர் கதவு கட்டாகி தானாக மூடியதால், உள்ளே மாட்டிக்கொண்ட வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் என மொத்தம் 25 பேரை தீயணைப்புத் துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். | Read More
எம்பிபிஎஸ், பிடிஎஸ் 2ம் சுற்றுக் கலந்தாய்வு: வெளியானது முக்கிய அறிவிப்பு! - MBBS 2nd round counselling
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு 2ம் சுற்றுக் கலந்தாய்விற்கு 20ந் தேதி முதல் 23ந் தேதி வரையில் பதிவு செய்யலாம் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. | Read More
திருமண மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் அறக்கட்டளைக்கு அளித்த தேனி புதுமண தம்பதி! - Theni Couple Donate moi amount
Theni Couple Donate Moi Amount : தேனியை சேர்ந்த ஹரிஹரன்-தேன்மொழி புதுமண தம்பதி தங்களது திருமணத்திற்கு கிடைத்த மொய்ப்பணத்தை ஐஸ்வரியம் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு வரும் இலவச புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
மாஞ்சோலை விவகாரம்; நெல்லையில் 4 நாட்கள் முகாமிட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள்! - Manjolai Estate Case
மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக நான்கு நாட்கள் நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்த உள்ளோம் என்றும் மற்றும் பிபிடிசி நிறுவனத்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரி ரவி சிங் தெரிவித்துள்ளார். | Read More
"காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டருக்கு சம்போ செந்தில் தான் காரணம்" - பாலாஜியின் தாய் பகீர் குற்றச்சாட்டு! - Kakka Thoppu Balaji Encounter
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் தூண்டுதல் பேரில் தனது மகன் காக்கா தோப்பு பாலாஜியை போலீஸார் சுட்டுக் கொன்றுவிட்டதாக அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். | Read More
துணை முதல்வர் டூ விஜய் அரசியல்.. இரண்டுக்கும் பளிச்சுனு பதில் சொன்ன உதயநிதி! - udhayanidhi on vijay
தமிழ்நாட்டில் யாரும் பெரியாரை மீறி, பெரியாரை தாண்டி, பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். | Read More
“ரேஸ் கிளப் இடத்தில் குடியிருப்புகள்" - அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்! - Guindy Race Club Land Issues
Guindy Race Club Land Issues: ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டிய வாடகையை வட்டியுடன் வசூலித்து அதில் மக்கள் பயன்பெறும் வகையில் மைதானம், குடியிருப்புகளை அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | Read More
சென்னை டூ சிங்கப்பூர்..ஒன்பது மணி நேரம் தாமதமாக புறப்பட்ட ஏர் இந்தியா; பயணிகள் அவதி! - che to sin air india flight late
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்திய பயணிகள் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 9 மணி நேரம் காலதாமதமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. | Read More
AI தொழில்நுட்ப காலத்திலும் இந்த கொடுமையா? துப்புரவு பணியாளருக்கு கோயம்பேட்டில் நேர்ந்த அவலம் - Sanitary workers Clean drainage
Drainage Cleaned by Sanitary Worker: கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் கழிவுகளை இயந்திரம் இன்றி மனிதனே அள்ளும் அவல காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
"துணை முதலமைச்சர் குறித்த கேள்வி" - திருமாவளவன் பதில் என்ன? - thirumavalavan about DPCM
துணை முதலமைச்சரை ஆளுங்கட்சி முடிவு செய்யும் எனவும், அதற்கு முன் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களுக்கான சுதந்திரம் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். | Read More
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும்; வானிலை ஆய்வு மையம் வார்னிங்! - tn weather
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (18.09.2024 மற்றும் 19.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. | Read More
''தமிழகமே தலை குனிந்து விட்டது; திமுகவின் சுயமரியாதை எங்கே?'' - முப்பெரும் விழாவை விளாசிய ஆர்.பி. உதயகுமார் - udhayanidhi stalin
முப்பெரும், பவள விழா மேடையில் உதயநிதி மேடையில் உட்கார, கீழே மூத்த அமைச்சர்கள் உட்கார்ந்து இருந்ததை சுட்டிக்காட்டி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் திமுகவை விமர்சித்துள்ளார். | Read More
மருத்துவர் சுப்பையா சண்முகத்துக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு! - Doctor Subbiah Case
பணியிடை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. | Read More
திமுக அமைச்சர்கள் வழக்கு; சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..! - dmk ministers assets case
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் அரசுத் தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
நிபா வைரஸ் பாதிப்பு; தமிழக - கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய சுகாதாரத்துறை! - Nipah Virus Attack In Kerala
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கேரளாவின் அருகில் இருக்கும் தமிழக மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையினர் தீவிர பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். | Read More
சமூக நீதிப் பார்வையோடு விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் - திருமாவளவன் மகிழ்ச்சி! - tvk vijay
தவெக தலைவர் விஜய் சமூக நீதிப் பார்வையோடு அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். | Read More
திருச்சி அருகே சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கழன்ற 3 பெட்டிகள்! - Sethu Sf Express
ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று பெட்டிகள் கழன்று நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. | Read More
செங்கோட்டை - ஈரோடு, மயிலாடுதுறை ரயில் பயணிகள் கவனத்திற்கு.. மதுரை ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு! - Madurai Davison of Southern Railway
மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஈரோடு - செங்கோட்டை, செங்கோட்டை - மயிலாடுதுறை, குருவாயூர் விரைவு ரயில் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. | Read More
பி.எட்., படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் பல்கலைக்கழகம் வைத்த செக்! - Tamil Nadu B ED STUDENTS
பி.எட் மாணவர்கள் பள்ளியில் கற்றல், கற்பித்தல் பயிற்சி முடித்தவுடன் சமர்பிக்கும் பயிற்சி வகுப்பு வருகையுடன் பள்ளிக்கல்வித் துறை அளிக்கும் அறிக்கையை ஒப்பீடு செய்யப்பட்ட பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. | Read More
இந்தியா கூட்டணியின் முழு அடைப்பு போராட்டம்.. புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - Puducherry Bandh
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சியினரால் நடத்தப்பட்டு வரும் முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. | Read More
600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகையான சிஐடி சகுந்தலா காலமானார்! - cid sakunthala DIED
CID SAKUNTHALA PASSED AWAY: தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்ற பழம் பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84. | Read More
"இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நிலைக்கு வந்துள்ளோம்" - அமைச்சர் துரைமுருகன்! - DMK MUPPERUM VIZHA
"இந்தியாவின் வரலாற்றை திருத்தி எழுத ஒரு கமிட்டி அமைத்திருக்கிறார்கள். அதில் நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பிராமணர்கள்" என திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். | Read More
தாம்பரம் பஸ் ஸ்டாப்பில் செல்போன் திருட்டு.. 17 செல்போன்கள் பறிமுதல்.. 5 பேர் கைது! - Tambaram Mobile Stolen
சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் செல்போன்களை திருடிய ஒடிசாவைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். | Read More
அதிகாரத்தில் பங்கு சர்ச்சை.. காஞ்சிபுரத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டணி கட்சிகள்! - Kanchipuram DMK Meeting
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற சர்ச்சை தொடர்ந்து நிலவி வரும் சூழலில், வருகிற 29ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. | Read More
பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர்! - Kakka thoppu Balaji Encounter
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். | Read More
ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு! - Children drowned lake in Arani
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. | Read More
ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள்; திருப்பூர் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு! - Tiruppur DVAC
ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கமளிக்க திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More