சேலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பவுடர் விற்ற நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Thu Oct 17 2024 சமீபத்திய செய்திகள்
Published : 5 hours ago
|Updated : 21 minutes ago
மாணவர்களுக்கு மெத்தம்பெட்டமைன் விற்க முயன்ற கும்பல்... சேலம் போலீசார் அதிரடி வேட்டை..!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... 25 வயதான இளைஞருக்கு ஐந்து ஆண்டு சிறை..! தஞ்சை கோர்ட் அதிரடி!
தஞ்சையில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 25 வயதான வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. | Read More
பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள்? - திருச்சி எஸ்பி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
திருச்சியில் பள்ளி, கல்லூரி, கோயில் மற்றும் திருமண மண்டபங்கள் அருகே தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க தடை கோரிய வழக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனு.. மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!
பெண் காவலர்களை தவறாக பேசிய வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையில் தளர்வு கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவில், வழக்குகளின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
"பெண் குழந்தைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை" - ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்!
கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும், பெண் குழந்தைகள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை என குழந்தைகள் மனநல வல்லுநர் முனைவர் ராணி சக்கரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். | Read More
நெல்லையில் அதிர்ச்சி; வீட்டு சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய பாட்டி காயங்களுடன் மீட்பு!
நெல்லையில் பழமையான வீட்டின் சமையலறை பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். | Read More
மழை பாதிப்பு.. திருநின்றவூர் ஈஷா ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
திருநின்றவூர் ஈஷா ஏரி மழை வெள்ள சீரமைப்பு பணிகள் மற்றும் நிவாரண முகாம்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். | Read More
மலேசியா டூ சென்னை.. விமானத்தில் வந்த அரிய வகை பச்சோந்தி, கருங்குரங்குகள்.. சிக்கியது எப்படி?
மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட, ஆப்பிரிக்க வனப்பகுதியில் உள்ள அரியவகை 52 பச்சோந்திகள் மற்றும் 4 கருங்குரங்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். | Read More
52 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக.. தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா?
அதிமுகவின் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக தோல்விகளில் இருந்து இனியாவது மீளுமா? | Read More
'ரெட் அலர்ட்' வாபஸ்.. இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். | Read More