thumbnail

By

Published : Oct 18, 2019, 11:17 PM IST

ETV Bharat / Videos

டெங்கு கருத்தரங்கில் ஆசிரியர்களின் செல்ஃபோன் அட்ராசிட்டிஸ்...!

வேலூர்: வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களும் தனியார் பள்ளி முதல்வர்களும் மாவட்ட ஆட்சியரின் பேச்சைக் கேட்காமல் செல்ஃபோனை பயன்படுத்திக்கொண்டும் தூங்கிக்கொண்டும் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.