தை அம்மாவாசை - தாமிரபரணி ஆற்றில் குவிந்த மக்கள் - nellai latest news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14327031-thumbnail-3x2-arun.jpg)
தை அம்மாவாசை நாளான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இதையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையின் இருபுறமும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம் பகுதிகளில் காலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.