தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சாலை மறியல் - சென்னை மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து, தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.