thumbnail

By

Published : Sep 30, 2019, 8:43 AM IST

Updated : Sep 30, 2019, 9:01 AM IST

ETV Bharat / Videos

மண் வளத்தைக் காக்க 1500 பனை விதைகள் நட்ட பள்ளி மாணவர்கள்!

நாகப்பட்டினம் : குத்தாலம் அருகே கோமல் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடுதல், ரத்த தான முகாம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், மண்ணின் வளத்தைக் காக்கும் நோக்கத்தோடு 25 என்.எஸ்.எஸ். மாணவர்கள் மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து உறுதிமொழியேற்று பின்னர், ஆற்றுப்படுகைகள், குளக்கரை ஓரங்களில் 1500 பனை விதைகளை நட்டு வைத்தனர்.
Last Updated : Sep 30, 2019, 9:01 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.