யானை சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்!

By

Published : Jan 11, 2022, 2:08 PM IST

thumbnail

கோயம்புத்தூர்: நேற்று (ஜன.10) மருதமலை மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் கிடந்த யானை சாணத்தில் முகக்கவசம் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. இதன் பாதிப்புகள் குறித்து கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை தலைவரும் சூழலியல் ஆர்வலருமான முருகானந்தம் நம்மிடையே கருத்து பகிர்ந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.