ஆட்கள் பற்றாக்குறை: ஒரு மணி நேரத்தில் 1 ஏக்கர் அறுவடை செய்யும் இயந்திரம்! - பவானிசாகர் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணி
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: பவானிசாகர், அரக்கன்கோட்டை, சதுமுகை, பெரியகொடிவேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இயந்திரத்தின் மூலம் அறுவடைப்பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில் இயந்திரத்தின் மூலம் ஒரு மணிநேரத்தில் ஒரு ஏக்கர் அறுவடை செய்யப்படுகிறது. நெல் அறுவடைக்கு இயந்திரத்திற்கு ஒரு மணி நேர வாடகை ரூ.3000 செலவாகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.