திண்டுக்கல்: மலைச்சாலையில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்: மலைச்சாலையில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.