பழங்குடி மக்களின் தத்ரூபமான சிலைகள்: அசந்துபோகும் சுற்றுலாப் பயணிகள்!

By

Published : May 18, 2021, 9:30 AM IST

thumbnail

கர்நாடக மாநிலம் கார்வார் நகரத்திற்கு அருகே பழங்குடி மக்களை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்ட எழில் கொஞ்சும் கிராமம், 4 கோடி ரூபாய் செலவில், நான்கு ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டது. இங்கு அமைக்கப்பட்டுள்ள தத்ரூபமான சிலைகள் பழங்குடிகளின் கலாசாரத்தையும், வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை முறைகளையும் வெளிப்படுத்துகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.