சொத்திக்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

By

Published : Jan 13, 2021, 11:35 AM IST

thumbnail
கடலூர்: சொத்திக்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் டால்பினை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டால்பின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.