ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு பணி!

By

Published : Jun 4, 2021, 4:45 PM IST

thumbnail

சென்னை: தாம்பரம் பகுதியில் 56க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த நிலையில், தற்போது அவை 6 பகுதிகளாக குறைந்துள்ளன. இந்தப் பகுதியிலுள்ள தெருக்களில் ட்ரோன், நகரும் கிருமி நாசினி வாகனம் ஆகியவை மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி அலுவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.