கரோனா ஊரடங்கு: எளிமையாக நடந்த வளைகாப்பு! - விருதுநகர் செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 10, 2020, 12:53 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்கும் வண்ணம் திருமணம் போன்ற நிகழ்ச்சியில் குறைந்த அளவு மக்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த தாரணி என்ற 7 மாத கர்ப்பிணிக்கு அவரது கணவர், தாய், தந்தை உள்பட சில உறவினர்களுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.