கரோனா ஊரடங்கு: எளிமையாக நடந்த வளைகாப்பு! - விருதுநகர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7136649-thumbnail-3x2-vnrsri.jpg)
கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்கும் வண்ணம் திருமணம் போன்ற நிகழ்ச்சியில் குறைந்த அளவு மக்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த தாரணி என்ற 7 மாத கர்ப்பிணிக்கு அவரது கணவர், தாய், தந்தை உள்பட சில உறவினர்களுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.