விபத்தில் சரக்கு வாகனம் தூக்கி எறியப்பட்ட சிசிடிவி காட்சி ! - thiruppur latest news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12713907-thumbnail-3x2-cctv.jpg)
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தூங்காவி பகுதியில், கடந்த 5ஆம் தேதி சரக்கு வாகனமும், டிராக்டரும் அதிவேகமாக மோதிக்கொண்டன. இதில் டிராக்டரின் பக்கவாட்டில் மோதிய சரக்கு வாகனம் 200 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சரக்கு வாகனத்தில் சென்ற 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதன் சிசிடிவி காட்சி, தற்போது வெளியாகியுள்ளது.