கரோனா இடைவெளிக்கு பின் பயிற்சியில் களமிறங்கிய கால்பந்து வீரர்கள்!

By

Published : May 16, 2020, 12:53 PM IST

thumbnail
கோவிட்-19 பெருந்தொற்றினால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஒத்திவைக்கப்பட்டிருந்த பன்டெஸ்லிகா(Bundesliga) கால்பந்து தொடர், மீண்டும் இன்று முதல் பார்வையாளர்களின்றி தொடங்கவுள்ளது. இதனால் இரண்டு மாதங்களாக விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்த வீரர்கள் மீண்டும் தங்களது பயிற்சிகளுக்கு திரும்பியுள்ளனர். மேலும், இத்தொடரில் பங்கேற்கும் 18 கிளப் அணிகளும் மீண்டும் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதால் கால்பந்து ரசிகர்கள் பன்டெஸ்லிகா தொடரை எதிர்பார்த்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.