என் நண்பனின் கனவு 'சீறு' மூலம் நிறைவேறியுள்ளது - இயக்குநர் ரத்தின சிவா - சீறு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரத்தின சிவா
🎬 Watch Now: Feature Video

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் ரத்தின சிவா இயக்கியுள்ள படம் 'சீறு'. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குநர் ரத்தின சிவா பேசுகையில், "நானும் ஜீவாவும் இணைந்து படம் பண்ணுவதாக என்னுடைய நண்பன் வடிவேலு கனவுகண்டான். அது தற்போது சீறு படம் மூலம் நிறைவேறியுள்ளது. ஜீவா எப்போது தன்னைச் சுற்றி நேர்மறையான ஆள்களை வைத்திருப்பவர்" என்றார்.