thumbnail

மின்னொளியில் ஜொலிக்கும் பழனி முருகன் கோயில் வளாகம்

By

Published : Jan 23, 2023, 6:38 AM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

திண்டுக்கல் மாவட்டம்  பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பின் ஜனவரி 27ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜகோபுரம் முதல் தங்ககோபுரம் வரையிலும், மலைக்கோயில் பிரகாரங்களிலும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.