குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்பு - சொந்த ஊரில் களைகட்டிய கொண்டாட்டம்!

By

Published : Jul 25, 2022, 7:48 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

thumbnail

நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், குடியரசுத்தலைவர் முர்முவின் சொந்த ஊரான ஒடிசா மாநிலம், மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரைராங்பூரில் பழங்குடியின நடனங்களை ஆடியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.