குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு! - குஜராத் மாநிலம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15823419-thumbnail-3x2-cfs.jpg)
வடோதரா: குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முதலை ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் அங்கு சென்ற வனத்துறையினர் முதலையை பிடித்து சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST