பனிப்பொழிவில் ரம்மியமாக காட்சியளிக்கும் பத்ரிநாத்! - பனிப்பொழிவு
🎬 Watch Now: Feature Video

உத்தரகாண்ட்: புகழ்பெற்ற புனித யாத்திரையான பத்ரிநாத் கோயிலில் நள்ளிரவு முதல் பனிப்பொழிவு தொடர்கிறது. இந்தப் பருவத்தின் முதல் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, இங்குள்ள காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளன. இதனால் பனிப்பொழிவு காரணமாக பக்தர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் நிலவுகிறது. பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத்தில் பயங்கரமான குளிர் நிலவுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST