ஸ்ரீகாகுளத்தில் கரடி அட்டூழியம்: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் - ஸ்ரீகாகுளத்தில் கரடி அட்டூழியம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 21, 2022, 9:53 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் இரண்டு நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை கிடிசிங்கி பகுதியில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். இந்த இரண்டு நாட்களில் கரடி தாக்கியதில் கோதண்டராவ் (72) என்பவர் உயிரிழந்தார். மேலும் ஆறு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.